ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
சிறைச்சாலை கைதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
May 2, 2024
2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆலோசனைகளையும் கருத்துகளையும் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் விசேட குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது....
Read moreகிழக்கு கடற்பரப்பில் முருங்கைக் கற்களுக்கு பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பாசி வகையொன்று வியாபித்து வருவதாக மீன்பிடி மற்றும் நீர்வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பாசி வகை...
Read moreமின்சாரம் தாக்கி நினைவிழந்த நிலையில் யாழ்போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட 22 வயது இளைஞன் உயிர் ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக வழங்கிய முதலுதவியே அவர்...
Read moreதிருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி றொட்டவெவ பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரத்துடன் சாரதியை விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்து மொறவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக...
Read moreதிருகோணமலை.நாமல்வத்தை கட்டுக்குளம் காட்டுப்பகுதியில் 04 கைக்குண்டுகள் டெடனேடர் 21 மற்றும் 130 மில்லிமீற்றர் ஆட்லரி ரவைகள் நேற்று (02.10.2017) மீட்கப்பட்டுள்ளதாக விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்தனர். மொறவெவ...
Read moreஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அடைக்கலம் தேடி வருபவர்களை விரட்டி யடிப்பது பன்னாட்டு ஏதிலிகள் சட்டத்தின்படி மாபெரும் குற்றமாகும். மியன்மார் நாட்டில் அரங்கேற்றப்பட்டுள்ள இனப்படுகொலை நடவடிக்கையையடுத்து அங்கிருந்து...
Read moreஹப்புத்தளை, வியாரகல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று மாலை ஐந்து மணியளவில்...
Read moreகடல் மார்க்கமாக, இலங்கையில் இருந்து நியூசிலாந்துக்குச் சென்று கொண்டிருந்த வேளை, இந்தோனேஷிய கடற்கரைப் பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 28 இலங்கையர்களை,...
Read moreகொக்குவிலில் கடை ஒன்றுக்குச் சென்ற வாள்வெட்டுக் குழு அங்கிருந்த பொருள்களை அடித்துத் துவம்சம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு அவ்வாறு செய்துவிட்டுச் வாள்வெட்டுக் குழு அங்கிருந்து சென்றுள்ளதாக...
Read moreஇந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று முதன் முறையாக கோரிய கட்சி இலங்கை தமிழரசுக்கட்சிதான் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures