அரசாங்கத்திலிருந்து போனால் வருவதற்கு இன்னுமொரு குழுவுள்ளனர்- கிரியெல்ல

அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செல்பவர்களின் பதவிகளை அரசாங்கத்தில் இணைந்து கொண்டு, பொறுப்பேற்க கூட்டு எதிர்க் கட்சியில் இன்னுமொரு குழுவினர் எதிர்பார்த்து தயாராகவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல...

Read more

இ.மி.ச. பணிப்பகிஷ்கரிப்பை சமாளிக்க மாற்று நடவடிக்கை

இலங்கை மின்சார சபையிலிருந்து ஓய்வுபெற்ற தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் வாகன சாரதிகளை உடனடியாக சேவைக்கு வருமாறு இ.மி. சபை அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2014 செப்டம்பர்...

Read more

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு புதிய தலைவர்

அரச மற்றும் தனியார் பிரிவில் சிரேஷ்ட முகாமையாளரான எஸ்.ஏ.பீ. சூரியப்பெரும தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரையின் பேரில்...

Read more

நான்கு இராணுவ அதிகாரிகளுக்கு உயர் பதவிகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இராணுவ அதிகாரிகள் நான்கு பேருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். பிரிகேடியர் கே.ஏ.பீ.ஜே....

Read more

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவுக்கு புதிய தலைவர் கிரகம் லெப்ரோய்

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிரகம் லெப்ரோய் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்...

Read more

துன்னாலைப் பகுதியில் சுற்றிவளைப்பு… மூவர் கைது!

துன்னாலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போது 3 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வடமராட்சி கிழக்கில் அண்மையில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன்...

Read more

காலி கடலில் மீட்கப்பட்ட மர்ம பொருளினால் பரபரப்பு!

காலி கடற்கரையில் ஒருவகை மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியதினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அடையாளம் காணமுடியாக பொருளானது கடற்கரையிலிருந்து சிறிது தூரத்தில் அலைமோதிக் கொண்டிருந்த...

Read more

கத்தியைக் காட்டி மிரட்டிய நபர்கள்- மாணவர்கள் மயக்கம்!!

பாடசாலைக்கு சென்ற மாணவ, மாணவிகளை கறுப்பு ஆடைகளுடன் வந்த சில மர்ம நபர்கள் கத்திகளை காட்டி வழி மறித்துள்ளனர். அச்சமடைந்த 11 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read more

அமெரிக்காவில் இந்திய டாக்டர் அடித்துக்கொலை

அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த டாக்டரை, அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். யோகா நிபுணர்: தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் அச்சுதா ரெட்டி....

Read more

குச்சவெளியில் நடந்த நீர்க்காகம் போர்ப்பயிற்சி – சிறிலங்கா அதிபர் பங்கேற்கவில்லை

விமானப்படை, கடற்படையினரின் பங்களிப்புடன், சிறிலங்கா இராணுவத்தினர் நடத்தும் நீர்க்காகம் போர்ப் பயிற்சி நேற்று திருகோணமலை குச்சவெளி கடற்கரையில் இடம்பெற்றது. இதில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு,...

Read more
Page 3466 of 4145 1 3,465 3,466 3,467 4,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News