காணாமல் போனவர்களை தேடும் போராட்டங்கள் நியாயமானவை – ராஜித

வடக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் நியாயமானது எனவும் அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு விரைவில் வழங்கப்படும் எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன...

Read more

இலங்கை அரசில்வாதியின் வீட்டுத் தோட்டத்தில் காய்த்த விசித்திர தேங்காய்!

தம்புள்ளை, போஹோரத்வெவ பிரதேசத்தில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் உள்ள தென்னை மரத்தில் விசித்திர தேங்காய் ஒன்று காய்த்துள்ளது. அந்த தென்னை மரத்தில் பறித்த தேங்காய் ஒன்றில் இரண்டு...

Read more

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 12 பேர் பலி

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 12 பேர் வரை பலியாகி உள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியை சேர்ந்த ஜல்மக்சி பகுதியில் உள்ள வழிபாட்டு தலம் மீது...

Read more

சராசரிக் குடும்பத்தின்வாழ்க்கைச் செலவுக்குரூபா 17,000 போதுமா?

தற்­போ­தைய சூழ­லில் ஒரு குடும்­பத்­தின் மாதாந்­தச் செல­வுக்கு 17 ஆயி­ரம் ரூபா போது­மா­ன­தா என்று கேள்வி எழுப்­பி­யுள்ள மக்­கள் விடு­தலை முன்­னணி, விலைக் குறைப்­புக்­களை மேற்­கொள்­ளா­விட்­டால் அர­சுக்கு...

Read more

வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் சிக்கின சிறப்பு அதிரடிப்படையிடம்

கொழும்பு ராஜ­கி­ரி­ய­வில் இரு மாடி­க­ளைக் கொண்ட வீடொன்­றைச் சுற்­றி­வ­ளைத்து, நால­ரைக் கோடி ரூபா பெறு­ம­தி­யான மது­பா­னப் போத்­தல்­களைச் சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் கைப்­பற்­றி­னர். சந்­தேகநபர் ஒரு­வ­ரை­யும் கைது...

Read more

மதுபானம் கடத்தல் : சந்தேகநபர் கைது

மீன்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தியில் மதுபானப் போத்தல்களைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். தங்காலையில் இருந்து பிபில நோக்கிச் சென்ற பாரவூர்தியை...

Read more

தமிழ் மக்களின் காணி­களை விடு­விக்­கத் தடை நீங்கியது

“காணி விடு­விப்­புக்கு மகிந்த அணி­யி­னரே தடை­யாக இருந்து வந்­த­னர். பசில் ராஜ­பக்ச, காணி விடு­விப்பை தாங்­கள் எதிர்க்­க­வில்லை என்­பது எமக்கு உற்­சா­கத்தைத் தரு­கி­றது. பசில் ராஜ­பக்ச கூறிய...

Read more

ஆர்ப்பாட்டம் நடத்தத் தடை

அம்பாந்தோட்டைவானூர்தி நிலையத்திற்கு அருகில் நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட சிலரால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருந்தது....

Read more

மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது துப்பாக்கிச் சூடு

புத்தளம் கல்லடி – மீஓயா பிரதேசத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி மணலை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது சிறப்பு அதிரப்படையினர் துப்பாக்கிப் சூடு நடத்தினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more
Page 3468 of 4157 1 3,467 3,468 3,469 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News