தமிழ் மக்களின் விடிவிற்கான செயற்பாடுகளுக்குப் பெரும்பங்காற்றி இயங்கியவரும், அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பின் தலைமை இயக்குநருமாகியதிரு. விராஜ் மென்டிஸ் அவர்கள் 16.08.2024 அன்று காலமானார். ஜேர்மன் பிரமனிலுள்ள...
Read moreதயாரிப்பு : பிடிஜி யுனிவர்சல் & ஞானமுத்து பட்டறை & வைட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நடிகர்கள் : அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி...
Read moreரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் விஜய் நடிக்கும் 'கோட் -GOAT' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகும் திகதியை படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்துடன் உற்சாகமாக அறிவித்துள்ளனர். இயக்குநர் வெங்கட் பிரபு...
Read moreஊக்கமருந்து பாவனை தடுப்பு விதிகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவுக்கு சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளதாக...
Read moreவெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அருணோதய மாவத்தையில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (16) காலை மேல்மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்....
Read moreஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் நிலுவை சம்பளம் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி அலுவலகம் கோரியிருந்த போதிலும் இதுவரை கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்படவில்லை என குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த...
Read moreஇலங்கையில் தன்னைப் போன்ற படைப்பாளிகளுக்க அரசாங்கம் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள இலங்கை தமிழ் எழுத்தாளர் தீபச்செல்வன் அறிவுவெளிப்பாடுமீதான ஒடுக்குமுறையை தடுக்குமாறும் யுனஸ்கோ மற்றும் சர்தேச மன்னிப்புச்...
Read moreஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுக்களின் மெய்நிகர் கூட்ட முடிவுகளின்படி நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார்(velu kumar), கட்சி, கூட்டணி பதவிகளில் இருந்து உடனடியாக...
Read moreமக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றத்தினை தேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே ஏற்படுத்த முடியும் என கட்சியின் தலைவர்அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். மக்களிற்கு மாற்றம் மிகவும் அவசியமாக தேவைப்படுகின்றது என தெரிவித்துள்ள...
Read moreஇந்தியாவின் 78ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (15) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்...
Read more