Easy 24 News

நாளை முதல் நமது கொடி பறக்கும்: அறிக்கையில் அறிவித்தார் விஜய்..!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா நாளை நடைபெற உள்ளது. கட்சிக் கொடியை ஏற்றி வைப்பதோடு, கொடிப் பாடலையும் வெளியிடுவதாக விஜய் தெரிவித்துள்ளார். ...

Read more

ரணிலை இதனால் தான் ஆதரிக்கவில்லை! ரிஷாட் பதியுதீன் விளக்கம்

இந்த நாட்டிலே அநியாயம் செய்கிற,கொடூரமாக செயல்படுகின்ற, ஜனாஸாக்களை எரித்த, எதிர்ப்பதற்கு உத்தரவிட்ட கூட்டம் இன்று ரணில் விக்ரமசிங்கவுடன் கை கோர்த்துள்ளனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

Read more

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : அதிகரிக்கப்போகும் கொடுப்பனவு

நெற்பயிர்ச் செய்கைக்கான உரம் கொள்வனவு செய்வதற்கான உர மானியத்தை அடுத்த வருடம் முதல் 10,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனைகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும்...

Read more

அரகலய போராட்டத்தின் பின்னணியில் ரணில் : நாமல் பரபரப்பு குற்றச்சாட்டு

அரகலய போராட்டத்தை நிர்மாணித்தவர்களில் ஜனாதிபதி ரணிலும்(ranil) ஒருவர் என சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) குற்றம் சாட்டியுள்ளார். சிஸ்டம் சேஞ்ச் என்ற...

Read more

அதி தீவிர சிங்கள வாக்குளை மட்டும் நம்பும் நாமல் …! பகிரங்கப்படுத்தும் சுமந்திரன்

அதி தீவிர சிங்கள வாக்குளை பெற்றுக் கொள்வதே நாமல் ராஜபக்சவின் (Namal Rajapaksa) நோக்கம் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரதான வேட்பாளர்களுடன் போச்சுவார்த்தை...

Read more

நாமலுக்காக நாடு முழுவதும் பிரச்சார கூட்டங்களை நடத்துவேன் – மஹிந்த ராஜபக்ஷ!

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் வெற்றிக்காக நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்களை நடத்துவேன். எம் மீதான மக்கள் நம்பிக்கை இன்றும் உறுதியாக உள்ளது. நிச்சயம் வெற்றிப் பெறுவோம்...

Read more

யாழில் விடுதியில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் திங்கட்கிழமை (19) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில்,...

Read more

அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு ராஜபக்ஷக்கள் எமக்கு அழைப்பு விடுக்கவில்லை | அநுரகுமார!

அரசாங்கத்தை  பொறுப்பேற்குமாறு ராஜபக்ஷக்கள் எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் நெருக்கடிக்கு தீர்வு காண  தயார். அதிகாரத்தை தாருங்கள் என்று ஜனாதிபதி கோட்டாபயவுக்கு  கடிதம் அனுப்பினோம். அந்த கடிதம்...

Read more

லண்டனில் சிறீதரன் எம்பி மக்கள் சந்திப்பு – அனைவரையும் கலந்துகொள்ள அழைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்று எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் நாளன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளி மக்கள் மற்றும் வட்டக்கச்சி மத்திய...

Read more

ஆகஸ்ட் 30 – சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தன்று விசேட கவனயீர்ப்புப் பேரணிக்கு அழைப்பு

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் திகதியன்று வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திலிருந்து டிப்போ சந்தி வரை விசேட...

Read more
Page 345 of 4553 1 344 345 346 4,553