கிளிநொச்சியில் விலங்கு புலனாய்வு நிலையம் திறந்து வைப்பு

கிளிநொச்சி கால்நடை வைத்திய திணைக்களத்தின் விலங்கு புலனாய்வு நிலையம் இன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கால்நடை வைத்திய திணைக்களத்தின் விலங்கு புலனாய்வு நிலையம் இன்று கிளிநொச்சி...

Read more

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் உணவு தவிர்ப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் இன்று அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மு.ப. 10 மணி தொடக்கம் பி.ப. 4 மணிவரை அடையாள...

Read more

முச்சக்கர வண்டி சாரதி மீது வாள் வெட்டு

திருகோணமலை புளியங்குளம் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதியை வாளால் வெட்டி முற்சக்கர வண்டிக்கு தீவைத்த சம்பவம் இன்று அதிகாலை நிலாவெளி பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது. குறித்த...

Read more

முழுமையாக செயற்ப்பாட்டை இழந்த வடக்கு

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று வடக்கு மாகாணம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகின்றது. அத்தியாவசியச் சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்தும்...

Read more

பிரதமருடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை: ஓபிஎஸ் மறுப்பு

டெல்லியில் பிரதமரை சந்தித்தபோது தமிழக அரசின் திட்டங்கள் குறித்து மட்டுமே பேசினேன் அரசியல் பற்றி பேசவில்லை என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக அணிகள் இணைந்த பிறகு துணை...

Read more

மனைவியுடன் சென்ற எஸ்.பி-யை நள்ளிரவில் மிரட்டிய மர்மக் கும்பல்!

பெரம்பூர் மேம்பாலத்துக்கும் ஐ.சி.எஃப் பகுதிக்கும் இடையில் உள்ளது, ராஜீவ் காந்தி நகர். போலீஸ் எஸ்.பி ஒருவர், தன்னுடைய மனைவியுடன் அந்த வழியாக காரில் வந்துகொண்டிருக்கிறார். திடீரென அந்தக்...

Read more

சீன ஹேக்கர்கள் கைவரிசை? அதிர்ச்சியில் ஆஸி. அரசு

ஆஸ்திரேலிய அரசுக்கு சொந்தமான இரண்டு போர் விமானங்களின் தகவல்களை மர்ம நபர்கள் ஹேக் செய்து திருடியுள்ளனர். இந்த இரண்டு போர் விமானங்களில் ஒன்று அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து...

Read more

மோடி அரசின் எதேச்சதிகாரத்தால் இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும்: வைகோ

மோடி அரசின் ஆட்சி நிர்வாகம் ஏதேச்சதிகார மனப்பான்மையுடன் செயல்படுமானால், இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று மதிமுக தலைவர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்....

Read more

சமந்தா இரத்னம், கிறீன் விக்டோரியன் கட்சியின் மாநிலத் தலைவரானார்

ஸ்ரீலங்காவில் பிறந்த சமந்தா இரத்னம், கிறீன் விக்டோரியன் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் வடக்கு மெட்ரோ பொலிட்டன் பிராந்தியத்திற்கான தலைவராக செயற்பட்டுவந்த க்ரேக் பாபர் அந்த...

Read more

நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ரீ. ஜப்பார்அலி உயிரிழந்துள்ளார்

வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ரீ. ஜப்பார்அலி (வயது57) சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை 12 மணியளவில் உயிரிழந்துள்ளார் என...

Read more
Page 3446 of 4151 1 3,445 3,446 3,447 4,151
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News