ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
தழும்பூ | தீபச்செல்வன்
May 18, 2024
இலங்கை ராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் ‘ நந்திக் கடலை நோக்கிய பாதை’ (Road to...
Read moreலம்போர்கினி பெட்ரோல் கார், ரோபோட், ஆண்ட்ராய்டு ஆஃபீசர்களை தொடர்ந்து பறக்கும் மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்த துபாய் போலீஸ் துறை முடிவு செய்துள்ளது. உலக நாடுகளை அதீத தொழில்நுட்ப பயன்பாடுகளினால்...
Read moreமிக விரைவில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை அறிமுகம் செய்யப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு ரத்மலானையில்...
Read moreபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வெளிநாட்டவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து...
Read moreசுவிட்ஸர்லாந்திலிருந்து இரண்டு தசாப்பதங்களுக்கு பின்னர் நாடு திரும்பிய தமிழ் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு சுவிட்ஸர்லாந்திலிருந்து இலங்கையை வந்தடைந்த...
Read moreவடக்கில் ஓர் சட்டமும் தெற்கில் மற்றுமொரு சட்டமும் அமுல்படுத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கில் தற்போது தனியான சட்டமே அமுல்படுத்தப்பட்டு வருகின்றது எனவும், வடக்கின்...
Read moreராகம மற்றும் ஹொரப்பே ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதாக கூறப்படும் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்கா.ங்கேசன்துறையில் இருந்து கல்கிசை நோக்கி சென்ற ரயிலில் பயணித்த...
Read moreஅதிவேக வீதிகளில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களைச் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மழையுடனான வானிலை நிலவும் போது, அதிக...
Read more06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன்...
Read moreஹம்பாந்தோட்டை அங்குனுகொலபலெஸ்ஸவில் சர்வதேச தர நியமங்களுக்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது சிறைச்சாலை இன்று (16) திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சிறைச்சாலை ‘சுப்பர் சிறைச்சாலை ‘ என்று அழைக்கப்படுகின்றது....
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures