உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த இருந்த, சகல தடைகளும் நீக்கம்

உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு இருந்த கடைசியான தடைகளும் நேற்றுடன் நீக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மூன்று சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டன. மாநகரசபைகள் திருத்தச்சட்டம், நகர சபைகள் திருத்தச்சட்டம், பிரதேசசபைகள்...

Read more

ஐபோன் வெளிச்சத்தில் நடந்த பிரசவம் – வைத்தியசாலையை கடுமையாக சாடும் பெற்றோர்

பிரசவம் நடக்கும் அறையில் திடீரென பவர்கட் ஆன நிலையில், ஐபோனில் உள்ள டார்ச் லைட் உதவியுடன் இளம் பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளது. பிரித்தானியாவின் மேற்கு யார்க்ஷயர் கவுண்டியை...

Read more

சைபர் தாக்குதல் செய்து, வங்கிக்குள் ஊடுருவல் – 9 கோடியை பெறவந்த 2 இலங்கையர்கள் கைது

தாய்வான் வர்த்தக வங்கி கட்டமைப்புக்குள் ஊடுருவி பல மில்லியன் டொலர்களை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரை எதிர்வரும் புதன்கிழமை...

Read more

அலோசியஸிடம் பணம் வாங்கிய பிரதமர், சிறையில் இருக்க வேண்டும் – நாமல்

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வழக்கு ஒன்று இருந்த காரணத்தினாலேயே தாம் நேற்று ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்....

Read more

இலங்கையில் 2000 சட்டவிரோத துப்பாக்கிகள்

நாட்டில் சுமார் 2 ஆயிரம் சட்டவிரோத துப்பாக்கிகள் காணப்படுவதாக, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு சில பகுதிகளில் இயங்கும் பாதாள குழுக்களிடமும் வேறு சில குழுவினரிடமும் உள்நாட்டில்...

Read more

ரோஹின்ய முஸ்லிம்களை தாக்கியவர்களின், விளக்கமறியல் நீடிப்பு

கொழும்பில் உள்ள ரோஹின்ய முஸ்லிம்களை, தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பௌத்த தேரர்கள் உள்ளிட்ட 7 பேரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16...

Read more

இப்படியும் கொள்ளையடிக்கிறார்கள், எச்சரிக்கையாக இருங்கள்..!

தம்மை பொலிஸார் எனக் கூறிக் கொண்டு வீடு ஒன்­றுக்குச் சென்ற மூவர் வீட்­டாரை அச்­சு­றுத்தி அவர்­களின் கண்­களைக் கட்டி வீட்டின் ஓரி­டத்தில் அமரச் செய்த பின்னர் பணம்,...

Read more

பாராளுமன்றத்தில் உள்ள 20 சதவீத Mp கள் தோல்வியடைந்தவர்கள் – டளஸ் அழகப்பெரும

பாராளுமன்றத்தில் உள்ள 20 சதவீத உறுப்பினர்கள் தேர்தல்களில் தோல்வியடைந்தவர்கள் தான் என பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். தோல்வியுற்ற நபர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கும் ஒரே...

Read more

தலைவிதியை தீர்மானிக்கும், தீர்க்கமான தினங்கள் – விமல்

நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் தீர்க்கமான தினங்கள் தற்போது கடந்து செல்வதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார். அரசாங்கம் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய...

Read more

மிகவும் மோசமான நிலையில், அரசியல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது – அமீர் அலி

கிழக்கு மாகாணத்தில் இனிவரும் காலங்களில் தமிழரோ அல்லது முஸ்லிமோ முதலமைச்சராக வரலாம், ஆனால் தற்போது இருந்த முதலமைச்சர் இனி வரக்கூடாது என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் அமீர்...

Read more
Page 3447 of 4146 1 3,446 3,447 3,448 4,146
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News