பனியை உருக வைத்து குடிநீராக பருகும் உலகின் குளிர்ந்த பகுதி மக்கள்

உலகின் மிகக் குளிர்ந்த பகுதியான சைபீரியாவில் மக்கள் பனியை உருக வைத்து குடிநீராக பயன் படுத்துகின்றனர் சைபீரியாவின் யகுதியா என்னும் பகுதி உலகில் மிகக் குளிர்ந்த பகுதியாகும்....

Read more

21 லட்சம் வாக்காளர்களுக்கு மட்டும் மின்னணு வாக்கு இயந்திரம்

நேற்று  நடைபெற்ற   வங்க தேச பொதுத் தேர்தலில் 21,24,554 வாக்காளர்கள் மட்டும் மின்னணு வாக்கு இயந்திரத்தில் வாக்குப் பதிவு செய்தனர் கடந்த 2010ஆம் வருடம் ஜூன் மாதம்...

Read more

தலவாக்கலையில் தீ; கடை எரிந்து நாசம்

தலவாக்கலை பஸ் நிலையத்திற்கு பின் பகுதியிலுள்ள சில்லறை கடையொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இத் தீ விபத்து நேற்று (30)...

Read more

தெற்கிலிருந்து வடக்குக்கு மனித நேய ரயில்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மாத்தறையிலிருந்து கிளிநொச்சிக்கு ரயிலொன்று நாளை புறப்பட்டுச் செல்லவுள்ளது. நாளை காலை 6.30 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் இந்த...

Read more

சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை

பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்களில் மேலும் பொது மக்களின் செலவீனங்களுக்கு வழிவகுக்கும் வகையில் மாற்றங்களைச் செய்வது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மீள்பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க விருப்பதாகத் தெரியவருகிறது....

Read more

உக்கிரமான அரசியல் போட்டிக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு

இரண்டு பிரதான சிங்கள கட்சிகளினதும் ஒத்துழைப்பு இல்லாமல் அரசியல் தீர்வை ஏற்படுத்த முடியாது. இந்த யதார்த்தமான நிலைமையில் பிரதான சிங்கள கட்சிகளில் ஒன்றை தீவிரமாக எதிர்த்தபடி தமிழர்...

Read more

உயர் தர பெறுபேறு மீள் பரிசீலனை ஜனவரி 16 ஆம் திகதியுடன் நிறைவு

க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக  பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான...

Read more

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான தனது தனிப்பட்ட விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று (30) இரவு 11.00 மணிக்கு நாட்டை வந்தடைந்துள்ளார். ஸ்ரீ லங்கன் விமான சேவையின்...

Read more

மனைவியை வெட்டிக்கொன்றுவிட்டு தலையுடன் தப்பிச் சென்ற கணவன்!

நபர் ஒருவர் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அவரின் தலையுடன் தப்பியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரத்தினபுரியிலுள்ள பிரதேசமொன்றில் மனைவியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரைக்...

Read more
Page 2529 of 4148 1 2,528 2,529 2,530 4,148
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News