ஜனாதிபதி செயலகம் முன் 2000 ஆர்ப்பாட்டக்காரர்கள்

பல்வேறு விடயங்களை முன்வைத்து நடைபெற்ற மூன்று ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஜனாதிபதி செயலக முன்றலில் நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 2000 - இற்கும் மேற்பட்டவர்கள்...

Read more

5 இலட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியவர் கைது

திருமலையில் பாரவூர்தியில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு ; தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது திருகோணமலை-பாலம் போட்டாறு பகுதியில் பாரவூர்தியின் உதவியாளரை தீ மூட்டி கொலைசெய்த...

Read more

திருகோணமலையில் விபத்து மூன்றுபேர் பலி

இன்று காலை சுப்பர்லைன் பேருந்தும் திருகோணமலை இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. 3 பேர் ஸ்தலத்தில் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது...

Read more

பிரபாகரனைப் போன்று மீண்டும் ஒரு போரை தொடுக்கக் கூடிய சூழல் தற்போது இல்லை

“தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைப் போன்று மீண்டும் ஒரு போரை தொடுக்கக் கூடிய சூழல் தற்போது இல்லை. எனவே, தேசிய கீத விவகாரத்தை பிரிவினைவாதத்துக்குப் பயன்படுத்தும்...

Read more

மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை

எரிபொருள் இருந்த நிலையில் அமைச்சின் அனுமதியின்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அதற்காக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் குழு ஒன்று...

Read more

இணக்கப்பாட்டை மீறினால் மீண்டும் பேச்சுவார்த்தை!

கதிரைச் சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மீறினால் மீள் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது....

Read more

கோட்டாபயவின் தீர்மானம் தவறானது – சம்பிக்க

“நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறும் நோக்கில் கோட்டாபய அரசு பொருளாதார ரீதியில் தற்போது முன்னெடுத்துள்ள தீர்மானங்கள் முற்றிலும் தவறானதாகும். இந்த நிலைமை தொடர்ந்தால் அரசு அடிப்படைச் செலவுகள்...

Read more

1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு மார்ச் மாதம் முதல் அமுலுக்கு வரும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு மார்ச் மாதம் முதல் அமுலுக்கு வரும் என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றில் இன்று அறிவித்துள்ளார்....

Read more

வவுனியா ஏ9 வீதியில் கோர விபத்து

வவுனியா கண்டி வீதியில் இன்று   மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவன் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read more

மகாத்மாகாந்திக்கு காத்திருந்து அஞ்சலி செலுத்திய வெள்ளைக்காரப் பெண்

அகிம்சாவாதியும், இந்தியாவின் தேசத் தந்தையுமான மகாத்மாகாந்தியின் நினைவு நாளை முன்னிட்டு யாழ்.இந்தியத் துணைத் தூதரகமும், அகில இலங்கை காந்தி சேவா சங்கமும், சர்வோதயமும் இணைந்து ஏற்பாடு செய்த...

Read more
Page 1923 of 4157 1 1,922 1,923 1,924 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News