ஹொரணையில் 192 கிலோ ஹெரோய்ன் கைப்பற்றல், ஆயுதங்களுடன் 2 பெண்கள் உட்பட மூன்று பேர்

ஹொரணையில் கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் போதைபொருளின் மொத்த நிறை 192 கிலோ கிராம் என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் இரண்டு பெண்கள்...

Read more

பணப் பயன்பாட்டை குறைத்து அட்டைகள் அல்லது வேறு முறைகளை பயன்படுத்த மத்தியவங்கி திட்டம்

இலங்கை மத்திய வங்கி 2020 ஆம் ஆண்டை டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளது. பணத்தின் மூலம் இடம்பெறும் வங்கி செயற்பாடுகளை குறைத்து டிஜிட்டல் முறையிலான கொடுக்கல்...

Read more

UNP செயற்குழுவில் இருந்து ரோஸி, ரஞ்சன் பொன்சேகா, அஜித் நீக்கம்

பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஸி சேனாநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க, அஜித் பி பெரேரா மற்றும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து...

Read more

சீன நாட்டவர்களுக்கு உணவு கிடையாது: கொழும்பிலுள்ள உணவகத்தில் அறிவித்தல்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சீனப் பிரஜைகளுக்கு உணவு வழங்கப்படாது என கொழும்பிலுள்ள உணவகம் ஒன்று கட்டுப்பாடு விதித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 100க்கும் மேற்பட்டவர்கள்...

Read more

கொழும்பில் போட்டியிட பௌசி முயற்சி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தானும் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட வேண்டுமென்ற விருப்பத்தை, மூத்த அரசியல்வாதி பௌசி வெளிப்படுத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அல்லது அதன் கூட்டணி...

Read more

பொதுஜன பெரமுனவில் கொழும்பில், களமிறங்குகிறார் மொஹமட்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், கொழும்பு மாவட்டத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில், MSH மொஹமட்  போட்டியிடவுள்ளதாக நம்பகரமான உயர் அரசியல் வட்டாரங்களில் இருந்து   தகவல் கிடைத்தது. இதுதொடர்பிலான பேச்சுவார்த்தை...

Read more

நாடாளுமன்ற ஊழியர்களுக்காக 5 ஆயிரம் முக மூடிகள் கொள்வனவு

கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்களுக்காக 5 ஆயிரம் முக மூடிகளை கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸில் இருந்து தற்காத்து கொள்வதற்கான...

Read more

80 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சலால் மூடப்பட்ட பாடசாலை

வைரஸ் காய்ச்சல் பரவியதன் காரணமாக குருணாகல் மாவட்டம் மஹோ, கிரிபாவ கல்வி வலயத்திற்குரிய யாய- 3 பெரக்கும்புர தேசிய பாடசாலை இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பாடசாலை...

Read more

பிரதமர் மகிந்த விடுத்துள்ள அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொடர்பில் பொது மக்கள் வீண் அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். அநுராதப்புரத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...

Read more

மட்டக்களப்பு இ.போ.சபையின் புதிய முகாமையாளரின் நியமனத்திற்கு எதிராக – போராட்டம் எதிராக

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையின் புதிய முகாமையாளரின் நியமனத்திற்கு எதிராக இன்று முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண இலங்கை போக்குவரத்துச்சபை முகாமையாளர் வழங்கிய உறுதிமொழியை...

Read more
Page 1924 of 4146 1 1,923 1,924 1,925 4,146
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News