மட்டக்களப்பில் இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவுக்கு, வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவ வீரர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரடியனாறு பகுதியில் உள்ள இராணுவ முகாமில்...

Read more

கொரோனா வைரஸ் 22 ஆவது நபர், காலியில் இனங்காணப்பட்டுள்ளார்

இலங்கையில் மற்றுமொரு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 73 வயதுடைய நபர் இனங்காணப்பட்டுள்ளார். குறித்த நபர் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Read more

வடக்கிற்கு வந்தவர்களின் ஆவணங்களை திரட்டுமாறு ஆளுநர் பணிப்பு!

இந்த வருடம் பெப்ரவரி முதல் வெளிநாடுகளில் இருந்து வடமாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர் அரசாங்க அதிபர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும்...

Read more

13 வயது சிறுமி உட்பட 3 கொரோனா நோயாளிகள் இலங்கையில் இனம்காணப்பட்டனர்

கொரோனா வைரஸினால் மேலும் 03 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இலங்கையில் இதுவரை மொத்தமாக 21 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும்...

Read more

வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் பிள்ளையான்!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி படகு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கட்சியின்...

Read more

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படுவதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்தவகையில் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழ்...

Read more

தேர்தலினை ஒத்திவைக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை!

நாட்டில் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர்...

Read more

கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 212 பேர் சிகிச்சை

08 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 212 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இன்று அறிவித்துள்ளது....

Read more

நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்

யாழ்ப்பாணம்- உடுவில் பகுதியில் வசிக்கும் ஆசிரியை ஒருவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. ஆசிரியராகத் தொழில் புரியும் 30 வயதுடைய குறித்த பெண்ணிற்கு நேற்று...

Read more

பொது விடுமுறையை ஒரு வாரத்திற்கு நீடிக்குமாறு கோரிக்கை

கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய நிலையை மதிப்பாய்வு செய்யும்வரை பொது விடுமுறையை ஒரு வாரத்திற்கு நீடிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த...

Read more
Page 1858 of 4151 1 1,857 1,858 1,859 4,151
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News