ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!
April 19, 2024
நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!
April 19, 2024
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றை இலங்கையில் மேலும் பரவாமல் தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு...
Read moreகொரோனா வைரஸ் பரவும் நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்வதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு...
Read moreகொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் I.D.H மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர் கடந்த...
Read moreஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இந்த கூட்டம்...
Read moreபெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. பெருந்தோட்டத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று...
Read moreஇலங்கையிலும் கொரோனா வைரஸ் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார சேவை இயக்குனர் நாயகம் வைத்திய அனில் ஜாசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
Read moreசி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் எந்த பிளவும் இல்லை என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை...
Read moreமுன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மேன் முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு தாக்கல் செய்துள்ளார். தனக்கு எதிரான பிடியாணையினை செல்லுபடி அற்றதாக்குமாறு கோரியே அவர் இன்று (செவ்வாய்க்கிழமை)...
Read moreதென் கொரியாவில் இருந்து நாடு திரும்பிய 166 பேர் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக கொரோனா தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை)...
Read moreபிடியாணை பிறப்பிக்கப்பட்டு மூன்று நாட்கள் கடந்துள்ள போதிலும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட தரப்பினர் இதுவரை கைது செய்யப்படவில்லை. கடந்த மூன்று நாட்களாக அவர்கள்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures