கொரோனா சந்தேகம் – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர்

இத்தாலியிலிருந்து வருகைத் தந்து சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த நபரொருவருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தினர்...

Read more

கல்முனையில் ஊரடங்கு சட்டத்தை மீறி தப்பி சென்ற இளைஞர்கள் மடக்கி பிடிப்பு!!

பொலிஸ் ஊரடங்கு நேற்று மாலை 6 மணியில் இருந்து நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்டது. கல்முனை-நிந்தவூர் பிரதேசத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை...

Read more

கொரோனா தொற்றை மறைப்பவர்கள் பிடிபட்டால் கடும் நடவடிக்கை!!

கொரோனா தொற்றை மறைப்பவர்கள் மற்றும் தொற்கு இலக்காக மறைந்து வாழ்பவர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர்...

Read more

ஊரடங்கு உத்தரவை மீறிய 10 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பண்டாரவளை நகரத்தில் இருந்து 8 நபர்களும் ஹப்புதளை பகுதியில் இருந்து ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read more

ஆராதனையில் பங்கேற்றவர்களிற்கு ஆளுநர் அவசர உத்தரவு

யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகர்...

Read more

யாழிலும் எந்நேரத்திலும் தேடுதல் ஆரம்பிக்கலாம்

கொரோனா பேரிடரை ஒட்டிய நடவடிக்கையாக வடக்கில் யாழ்ப்பாணத்திலும் எந்நேரத்திலும் சிறிலங்கா படையினர் தேடுதல் வேட்டை ஒன்றை ஆரம்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம், நீர்கொழும்பு மாவட்டங்களில் ஊரடங்கை அறிவித்துப்...

Read more

கொரோனா தொற்றுடன் யாழ்ப்பாணத்தில் போதனை செய்த போதகர்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதி இளையதம்பி வீதியில் அமைந்துள்ள பிலதெப்பியா கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 15 ஆம் திகதி இடம்பெற்ற வழிபாட்டின் போது சுவிஸ் நாட்டிலிருந்து வருகை...

Read more

நிர்பயா கொலை வழக்கு: நான்கு குற்ற வாளிகளுக்கும் அதிகாலை தூக்கு!

நிர்பயா கொலைக் குற்றவாளிகள் 4 பேரும் டில்லி திகார் சிறையில் இன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டுள்ளனர்.டில்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பஸ்ஸில்...

Read more

மறு அறிவித்தல் வரை தபால் சேவை இடைநிறுத்தம்

மறு அறிவித்தல் வரை தபால் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. வௌிநாடுகளில் இருந்து பெறப்படும் பொதிகள் அனைத்தும் தபால் திணைக்களத்தில் வைக்கப்படும் என அறிக்கை ஒன்றினூடாகத் தபால் திணைக்களம் அறிவித்துள்ளது....

Read more

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு புதிய மென்பொருள் அறிமுகம்

அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு சமூகமளிக்காமல் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்காக புதிய மென்பொருள் ஒன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர்...

Read more
Page 1857 of 4156 1 1,856 1,857 1,858 4,156
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News