கொரோனா – மொத்த எண்ணிக்கை 588 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 588 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இதுவரையில் கொரோனாவிலிருந்து 126 மீண்டுள்ளதுடன், ஏழு...

Read more

இலங்கையில் ‘கொரோனா’ பாதிப்பு 567 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 44 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 567 ஆக அதிகரித்துள்ளது. இன்று அடையாளம் காணப்பட்டுள்ள 44...

Read more

கொரோனாவின் பிடிக்குள் வெலிசறை! 187 கடற்படையினர் இதுவரை இலக்கு!!

வெலிசறை கடற்படை முகாமையைச் சேர்ந்த 187 சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின்...

Read more

126 பேர் குணமடைவு; 390 பேர் சிகிச்சையில்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 523 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மேலும் 6 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு...

Read more

யாழ்ப்பாணத்திற்கு வரு கை தந்தோருக்கான கொரோனா பி.சி .ஆர் பரிசோதனை

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வரு கை தந்தோருக்கான கொரோனா பி.சி .ஆர் பரிசோதனையானது யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெறுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்...

Read more

ராஜபக்சக்களின் கோட்டைக்குள்ளும் கொரோனா ஊடுருவல்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய மாவட்டங்கள் 21ஆக உயர்ந்துள்ளது. வெலிசறை கடற்படை முகாமில் இருந்து விடுமுறையில் வீடு சென்ற சிப்பாய்கள் தமது சொந்த மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில்...

Read more

தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஒவ்வொரு மாவட்டங்களிலும் மருத்துவமனைகளை அடையாளம் காணுமாறு கொழும்பு சுகாதார அமைச்சு அவசர பணிப்புரையை...

Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – இன்று யாழில் மரணமானார்

இந்தயாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழகத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் எனும் ஸ்ரீஹரனின் தந்தை வெற்றிவேல் (75-வயது) இன்று யாழில்...

Read more

இலங்கையை தாக்கியுள்ள கொரோனா வைரஸின் வகை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு 'கொவிட் 19A' என்ற வகை வைரஸே தொற்றியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆராய்ச்சி தொடர்பில் தெரியவருவதாவது,...

Read more

பாடசாலைகளைத் தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்றும் திட்டமில்லை!

பாடசாலைகளைத் தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றும் திட்டம் இல்லை என்று கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா...

Read more
Page 1788 of 4150 1 1,787 1,788 1,789 4,150
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News