ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடத் தடை 
April 18, 2024
வெலிசர கடற்படை முகாம் கடற்படைச் சிப்பாய்கள் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த...
Read moreவெளிமாவட்டங்களில் சிக்கியுள்ளவர்களை சுகாதார முறைப்படி உறவினர்களுடன் விரைவில் சேர்க்க வேண்டியது கட்டாயமானது என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்களுக்கு உளவியல் ரீதியாக...
Read moreகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி மக்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது அத்தியாவசிய தேவையின் பொருட்டு கிளிநொச்சி நகருக்கு சென்றுவர அனுமதி அளிக்கப்ப்ட்டுள்ளது. பளை பிரதேசம் நிர்வாக ரீதியாக கிளிநொச்சி மாவட்டத்திற்குள்ளும்...
Read moreகொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து தனிமைப்படுத்தலிற்காக யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்ட ஒருவர் நேற்று இரவு (24) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் கெற்பலி இராணுவ முகாம்...
Read moreஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மாவட்டங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினைக் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அத்தியவசிய சேவைகளைத் தவிர...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிறந்த நாள் அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி பொதுத் தேர்தல் நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு...
Read moreஅம்பாறையின் இரண்டு பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். உஹன, தமன பகுதியில் இந்த ஊரடங்கு சட்டம்...
Read moreகணவாய் சாப்பிட்டதனால் ஒவ்வாமை காரணமாக சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளதுடன் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். பவம் இந்த சம்இன்று மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்....
Read moreகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 335 ஆக உயர்ந்துள்ளது. இன்றுமட்டும் மொத்தம் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்....
Read moreஊரே பத்தி எரிஞ்சுச்சாம் நீரோ மன்னன் பிடில் வாசிச்சானாம்.. இப்படி சொல்வார்கள்... அந்தக் கதைதான் தற்போது சீனாவில் நடந்திருக்கு. உலகமே கொரோனாவைரஸிடம் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் நிலையில்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures