ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 22 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 321 இலிருந்து 343 ஆக...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய கொரோனா தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 856 இலிருந்து 863 ஆக அதிகரித்துள்ளது என...
Read moreசீனாவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக எம்.சீ.பேர்டினேன்டோவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பெருந்தொகை வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டு வரும் நோக்கில் இவரை இந்த பதவிக்கு...
Read moreஅனுராதபுரத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளன. 30 வயதுடைய பெண் ஒருவர் பேராதனை வைத்தியசாலையில் இந்த குழந்தைகளை பெற்றேடுத்துள்ளார். குறித்த பெண் கர்ப்பமடைந்து...
Read moreமட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை, கண்டியனாறு ஆற்றுப்பகுதியில் வவுணதீவு பொலிசாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) பிற்பகல் மேற்கொணட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது பெரும் கசிப்பு உற்பத்தி...
Read moreஇந்த வருட இறுதியில் மீண்டும் கொரோனா வைரஸ் வெடிக்க வாய்ப்புள்ளதால், மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்' என தென் கொரிய அதிபர் தெரிவித்துள்ளார். சீனாவின் வுஹான் நகரிலிருந்து...
Read moreகூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் காலத்தை நீட்டித்துள்ளன. கொலைகார கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வருகிறது. இந்த...
Read moreஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது. தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 13 லட்சத்து 47 ஆயிரத்து 318 பேருக்கு வைரஸ் தொற்று...
Read moreஅனுமதியின்றி வஸ்கமுவ தேசிய பூங்காவில் தங்கியிருந்த இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஒரு பிக்கு உட்பட மொத்தமாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வஸ்கமுவ தேசிய...
Read moreமட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் ஆணைக்கட்டு பிரதேசத்தில் தாகாத முறையில் குழந்தையை பிரசவித்த பெண்ணொருவர் வீட்டின் வளவில் கைவிட்டு சென்றுள்ளார். குறித்த சிசுவை நாய் இழுத்துச்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures