யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அபாயம் மிகமிகக் குறைவே!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா அபாயம் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனா எதிர்ப்பில்...

Read more

இன்று 63 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை பாதிப்படைந்த 915 பேரில் மேலும் 63 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்துத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...

Read more

172 மதுபான போத்த போத்தல்கள் மீட்பு

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மதுபானபோத்தல்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். ரம்ஷீன் பக்கீருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்...

Read more

நவாலியில் நினைவேந்தல் ,குழப்பத்தின் மத்தியிலும் நடந்து முடிந்தது !

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாள் நினைவேந்தல் இன்று நவாலி சென் பீற்றர் தேவாலயம் அருகில் இடம்பெற்றது. 1995 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி...

Read more

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்காக புதிய நெடுஞ்சாலை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்காக புதிய நெடுஞ்சாலையொன்று இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இரு ஒழுங்கைகள் வீதம், இரு திசைகளிலும் பயணிக்கக் கூடிய, நான்கு ஒழுங்கைகளைக்...

Read more

நான் எக்காரணம் கொண்டும் எதற்கும் அச்சமடையமாட்டேன்!

நான் எக்காரணம் கொண்டும் எதற்கும் அச்சமடையமாட்டேன் அதனால்தான் விசாரணையை எதிர்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகின்றேன். எனினும், எனக்கு நீதி கிடைப்பது உறுதி என முன்னாள் சுகாதார...

Read more

நல்லாட்சி மோசடியாளர்கள் சகலரும் விரைவில் சிறைக்கு!!

நல்லாட்சி அரசு என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சி செய்து நிதியைச் சூறையாடிய அனைத்து முன்னாள் அமைச்சர்களும் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என...

Read more

நாங்கள் பயன்தரு மரங்களை நாட்ட உத்தேசம் ; க.வி.விக்னேஸ்வரன்

மே மாதம் 18 ஆம் திகதியன்று நாங்கள் பயன்தரு மரங்களை நாட்ட உத்தேசித்துள்ளோம். உங்கள் ஒவ்வொருவரின் வீடுகளிலும் சுற்றுப் புறங்களிலும் பயன்தரு மரங்களை நாட்டுமாறும் மரக் கன்றுகளை...

Read more

கரைச்சி பிரதேச சபை வாசலில் காய்கறிகளை கொட்டிய வியாபாரி

வர்த்தக செயற்பாட்டுக்கு இடையூறாக உள்ள கரைச்சி பிரதேச சபை என தெரிவித்து மரக்கறிகளை வர்த்தகர் ஒருவர் பிரதேச சபையின் வாசலில் கொட்டிய சம்பவம் இன்று பதிவாகியது. கிளிநொச்சி...

Read more

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான அவசர சந்திப்பு

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான அவசர சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நேற்று மாலை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்...

Read more
Page 1763 of 4157 1 1,762 1,763 1,764 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News