பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானம்

பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து தமது போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர்...

Read more

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சுதர்சன யாகம்

இடர்களிலிருந்து மக்களை காக்கவேண்டியும் கிருஸ்ண பகவானின் ஆசி வேண்டியும் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில்  காலை 10 மணியளவில் சுதர்சன யாகம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை இன்று காலை...

Read more

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை ஏமாற்றியவர்கள் கைது

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் மோசடி செய்த சந்தேக நபர்கள் ஐந்து பேரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சலுகை...

Read more

மூத்த பத்திரிகையாளர் காசி நவரட்ணம் காலமானார்

மூத்த பத்திரிகையாளர் காசி நவரட்ணம் தனது 79 ஆவது வயதில் கொழும்பில் நேற்று காலமானார். வீரகேசரி பத்திரிகையின் கொழும்பு நீதிமன்றச் செய்தியாளராக 1965 இல் ஊடகத்துறையில் பிரவேசித்த...

Read more

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதர்கள்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். அதற்கமைய இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 10.30 மணிக்கு...

Read more

காட்டு யானை தாக்கிய விரிவுரையாளருக்கு அறுவை சிகிச்சை

கிளிநொச்சியில் கடந்த 19 ஆம் திகதி இரவு காட்டு யானையின் தாக்குதலில் காயமடைந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்த...

Read more

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களை தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ;ஞானமுத்து சிறிநேசன்

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களை தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை இந்த தேர்தலில் நிருபித்துக் காட்டவேண்டும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பில்...

Read more

பாடசாலை வேன்களுக்கு லீசிங் கடன் தவணை 6 மாதகால சலுகை

மாவட்டங்களுக்கிடையிலான பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சேவை சங்கத்தின் வேண்டுகோளை கவனத்தில் எடுத்துள்ள ஜனாதிபதி, பாடசாலை வேன்களுக்கு லீசிங் கடன் தவணை கொடுப்பனவுக்கு மேலும் 06 மாதகால சலுகைக்காலம்...

Read more

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் பொதுத் தேர்தலுக்கான கூட்டம் நிறைவு !

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் பொதுத் தேர்தலுக்கான கூட்டங்களை நடத்துவது நிறைவுக்கு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணியின் பின்னர், பிரசாரத்திற்கான பொறிமுறைகளைப்...

Read more

சாவகச்சேரியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் திறப்பு!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாட்டுக்கான அலுவலகம் யாழ்.சாவகச்சேரி நகரில் பருத்தித்துறை வீதியில் திறந்து வைக்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை...

Read more
Page 1651 of 4156 1 1,650 1,651 1,652 4,156
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News