மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்!

உடுவில் – மல்வம் சேமக்காலையில் புதைக்கப்பட்ட சத்தியுபுரத்தை சேர்ந்த (64-வயது) பெண்ணின் சடலம் நேற்று (18) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இவர் செப்டம்பர் 22ம் திகதி மரணித்த...

Read more

வரவு செலவு திட்டத்திற்கு தாமதமாக வந்த ஆளும் கட்சி உறுப்பினர்

வவுனியா நகரசபையின் வரவு செலவுத்திட்டம் இன்று நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளும் கட்சியின் பெண் உறுப்பினர் சபைக்கு தாமதமாக வருகை தந்திருந்தார். வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர்...

Read more

பேலியகொடை புதிய சந்தையின் நிர்மான பணிகள் நிறைவு

பேலியகொடை பிரதேசத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட புதிய சந்தையின் நிர்மானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த சந்தை விரைவில் திறக்கப்படவுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள்...

Read more

மேலும் 93 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 93 இலங்கையர்கள் அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி சீனாவின் குவாங்சோவிலிருந்து நால்வரும், அபுதாபியிலிருந்து ஐவரும்,...

Read more

வீதியோரங்களில் காணப்படும் மரங்களை அகற்றும் அரச மரக்கூட்டுத்தாபனம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வீதியோரங்களில் காணப்படுகின்ற அபாயகரமான மரங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். குறிப்பாக அண்மை நாட்களாக கனமழை பொழிவதோடு காற்று வீசுகின்றமையால்  மரங்கள் முறிந்து விழுந்து வீதியால்...

Read more

நேற்று ஜனாதிபதி ஆற்றிய விசேட உரை

ஜனாதிபதி மேன்மைதங்கிய கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் 2020-11-18 அன்று இரவு 8.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளினூடாகவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை...

Read more

விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

2020 கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு, களுத்துறை,...

Read more

கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை 18402ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றினால் மேலும் மூன்று உயிரிழப்புகள் நேற்று இரவு பதிவு செய்யப்பட்ட நிலையிலே இந்த அதிகரிப்பு...

Read more

பாடசாலைகள் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமா?

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எட்டப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளை மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 23 ஆம்...

Read more

சீனாவின் கொரோனா தடுப்பூசியும் பாதுகாப்பானது

சீனாவின் சினோவேக் பையோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி 18 முதல் 59 வயதுடைய நபர்களிடையே வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை தூண்டுவதாக லான்செட் ஆய்விதழில் கூறப்பட்டுள்ளது....

Read more
Page 1497 of 4151 1 1,496 1,497 1,498 4,151
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News