தேவைக்கும் அதிகமாகவே குவிந்த எச்1பி விசாவுக்கான விண்ணப்பங்கள்

எச்1பி விசாவுக்கான விண்ணப்பங்கள் தேவைக்கும் அதிகமாகவே குவிந்துள்ளதாக அமெரிக்க குடியுரிமை சேவை மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கான எச்1பி விசா, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. வேலை...

Read more

மலாலாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

தன் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி, கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம், மலாலா கேள்வி எழுப்பி உள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா...

Read more

மாணவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

இந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமக்கான தேசிய அடையாள அட்டைகளை இன்னும் பெறவில்லையென்றால், பாடசாலை அமைந்துள்ள பிரதேச செயலகத்தில் அது குறித்து...

Read more

டெங்கு காய்ச்சல் காரணமாக 7 வயது சிறுமி மரணம்!

திருகோணமலை் மாவட்ட கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பெரியாற்றுமுனை பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக நேற்றையதினம் (18) சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிண்ணியா மகளிர்...

Read more

ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி

ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பீ விஜேவீரவினால் சுகாதார...

Read more

பேரணியில் கலந்துகொண்டவர்கள் வயது வித்தியாசம், தகுதி வித்தியாசம் இன்றிக் கைது!

"பேரணி நடத்த நீதிமன்றத் தடை பெறப்பட்ட இடங்களில் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது வயது வித்தியாசம், தகுதி வேறுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை...

Read more

நெற்றியில் பொட்டுடன் விண்கலத்தை நெறிப்படுத்திய சுவாதி

நெற்றியில் பொட்டுடன் விண்கலத்தை நெறிப்படுத்திய சுவாதி மோகனை பார்த்து பெருமை கொள்கிறது தமிழினம் என பலரும் தமிழர் பெருமை பேசுகின்றனர். செவ்வாய்க் கிரகத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது நாசாவின்...

Read more

தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் ஒரு கிலோ அரிசி 97 ரூபா

எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் ஒரு கிலோ அரிசி 97 ரூபா என்ற உத்தரவாத விலைக்கு வழங்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே...

Read more

நேற்று மாத்திரம் 8 பேர் உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 430ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின்...

Read more

போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் விடுவிப்பு

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் சுமார் 6 மணிநேரத்தின் பின் விடுவிக்கப்பட்டார். இளைஞனிடம் வாக்குமூலம் பெறப்பட்ட...

Read more
Page 1388 of 4151 1 1,387 1,388 1,389 4,151
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News