Easy 24 News

11 நாட்கள் காட்சி தரும் திருவண்ணாமலை மகாதீபம்

கார்த்திகை தீபத்தின் போது திருவண்ணாமலைக்கு வர முடியாதவர்கள் இந்த 11 நாட்களில் வந்து மகாதீபத்தை தரிசனம் செய்து கொள்ளலாம். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவின் சிகர...

Read more

சபரிமலையும்.. சில விரத வழிபாடும்..

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், மிகவும் பக்தி சிரத்தையுடன் விரதம் இருந்து கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு...

Read more

நாட்டில் மேலும் 22 கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் நேற்று (19.11.2021)  உறுதிப்படுத்தப்பட்ட 22  மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 14,108  ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 13 ஆண்களும் 09 பெண்களும் உள்ளடங்குகின்றனர்....

Read more

கைலாசாவில் தீபத்திருவிழா கொண்டாடிய நித்யானந்தா

கைலாசாவில் கார்த்திகை தீபத்திருவிழாவை சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தி நித்யானந்தா கொண்டாடி உள்ளார். இந்தியாவில் குற்ற வழக்குகளில் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி...

Read more

காதலியுடன் பேசியதால் இளைஞன் அடித்துக்கொலை | பெண்ணின் குடும்பத்தினர் வெறிச்செயல்

காதலியுடன் பேசியதால் பெண்ணின் குடும்பத்தினர் இளைஞனை மரத்தில் கட்டி வைத்து அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வதோரதா மாவட்டம் பட்ரா தாலுகா...

Read more

விஜய் அடுத்த படத்தின் கதை இதுவா?

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 66 படத்தின் கதை இணைய தளங்களில் கசிந்து உள்ளது. விஜய்நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும்...

Read more

ஆண்டிகள் ஒன்றுகூடி மடம் கட்டிய கதை போன்றது அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டம் | செல்வம் எம்.பி. பரிகாசம்

அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டமானது  ஆண்டிகள் ஒன்றுகூடி மடம் கட்டிய கதை போன்றது. எனவே இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பில் விவாதம் நடத்த...

Read more

மீண்டும் மகிந்த சகோதரர்கள் நாட்டை விட்டு ஓடும் நிலை வரும் | குமார வெல்கம

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவதற்கு அவரது சகோதரர்களின் வெறுக்கத்தக்க செயற்பாடுகள் பிரதான காரணியாக அமைந்தது. தேர்தலில் தோல்வியடைந்ததும் அவரது சகோதரர்கள்...

Read more

கொடி நாளை புலிகள் ஒரு போதும் கொண்டாடியதில்லையே!

2009 இனப்படுகொலைப் போரின் பின்னர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோற்றமானது புலம்பெயர் தேச மக்களுக்கும் ஈழத்தில் வாழ்கின்ற எம் உறவுகளுக்கும் பெரும் நம்பிக்கையாக இருக்கிறது. இனப்படுகொலைக்கான...

Read more

மாவீரர் நாள் அனுஷ்டிப்புக்கள் ஒவ்வொரு ஆண்டும் நடந்தே தீரும் – தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை உறுதிபட தெரிவிப்பு

மாவீரர் கல்லறைகள் உன்னதமானது அதைவிட மகத்தானது தமிழர்களின் எழுச்சிமிகு உணர்வுகள். மாவீரர் நாள் அனுஷ்டிப்புக்கள் ஒவ்வொரு ஆண்டும் நடந்தே தீரும் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை உறுதிபட...

Read more
Page 1388 of 4586 1 1,387 1,388 1,389 4,586
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News