நாட்டில் மூன்று பகுதிகள் தொடர்ந்தும் முடக்கம்

நாட்டில் மூன்று பகுதிகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கண்டி மாவட்டத்தின்,...

Read more

சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல்களில் பலர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவாடோரிலுள்ள மூன்று சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல்களில் 50 க்கும் மேற்பட்டோர் மரணித்ததாக அந்த நாட்டு காவல்துறையினர் அறிவித்துள்ளனர். தற்போது சிறைச்சாலைகளில் பாதுகாப்பு...

Read more

முப்பது வருட யுத்தத்தில் பாகிஸ்தானுக்கும் பங்குண்டு- இம்ரான் கான்

முப்பது வருட யுத்தத்தில் எமக்கும் பங்குண்டு! ஸ்ரீலங்காவில் வைத்து பிரதமர் இம்ரான் கான் கூறினார் ஸ்ரீலங்காவில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியதை இந்த இடத்தில்...

Read more

விபத்தில் முன்பள்ளி மாணவி உட்பட இருவர் படுகாயம்

மட்டக்களப்பு நகரில் இன்று (24) காலை இடம்பெற்ற விபத்தில் முன்பள்ளிக்கு சென்ற மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு நகரில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் முச்சக்கர...

Read more

2,000 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு யோசனைக்கு அனுமதி

இலங்கை காவல்த்துறையினருக்கு தமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதற்காக போதுமானளவு வாகனங்கள் இன்மை பெரும் குறையாக உள்ளது. இதற்கு துரித தீர்வாக 2,000 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக...

Read more

2,685 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

2,685 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சிப் இந்துபுரம் பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து மோட்டார்...

Read more

77 ஆயிரத்தை நெருங்கிய திவுலப்பிட்டிய – பேலியகொட தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 492 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 477 திவுலப்பிட்டிய – பேலியகொட கொத்தணியில்...

Read more

இலங்கைக்கு எதிரான பிரேரணை குறித்த ஐ .நா சபையில் இன்று விவாதம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட், இலங்கை தொடர்பில் தயாரித்துள்ள அறிக்கை குறித்து இன்று (24) விவாதிக்கப்படவுள்ளது. இதன்போது பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை...

Read more

வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டம்

நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளின் கனிஷ்ட ஊழியர்கள் உள்ளிட்ட 48 தரங்களின் அதிகாரிகள் இன்று (24) மற்றும் நாளைய (25) தினங்களில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். பதவி உயர்வு வழங்குதல்,...

Read more

இன்று இரவு 7.30 இற்கு இடம்பெறவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கை மீதான கலந்துரையாடல்!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46...

Read more
Page 1389 of 4157 1 1,388 1,389 1,390 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News