நாடுமுழுவதும் உள்ள வைத்தியசாலைகளின் கனிஷ்ட பணிக்குழாமினர் இன்று தொழிற்சங்க நடவடிக்கை

சில கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளின் கனிஷ்ட பணிக்குழாமினர் இன்று காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை கடமையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில்...

Read more

பிரித்தானியாவில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் மற்றுமொரு கொரோனா வைரஸ்

மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் மற்றுமொரு கொவிட்-19 வைரசின் திரிபு பிரித்தானியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வி.1.525 என்ற இந்த புதிய வைரஸ் திரிபின்...

Read more

தமிழ் மக்களுக்கான உரிமை போராட்டத்தை கைவிடப்போவதில்லை – இரா. சாணக்கியன்

எத்தகைய தடைகள் வந்தாலும் தமிழ் மக்களுக்கான உரிமை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற...

Read more

இலங்கைக்கு கருவாட்டை ஏற்றுமதிசெய்ய இந்திய மீனவர்கள் கோரிக்கை

இலங்கையில் கருவாடு உள்ளிட்ட உலர்ந்த மீன்களுக்காக விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி தடையை நீக்குவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு இந்திய மத்திய அரசாங்கத்திடம் அந்த நாட்டின் மீனவர்கள் கோரியுள்ளனர். இந்த தடையால்...

Read more

யாழ் மாநகர சபை உறுப்பினர் மீது குற்றச்சாட்டு

யாழ்.மாநகர சபை உறுப்பினர் ப..தர்சானந் மதுபானம் அருந்திவிட்டு சபை அமர்பில் கலந்து கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாத ப.தர்சானந் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்....

Read more

சித்த மருத்துவ பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

சித்த மருத்துவ பட்டதாரிகளின் வேலையின்மை பிரச்சனை குறித்து இன்று நண்பகல் 12.30 மணி அளவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன் பிரகாரம் சித்தமருத்துவ பட்டதாரிகள்...

Read more

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை முடக்க வேண்டாம்!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை ராஜபக்ச அரசு முடக்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான...

Read more

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் சந்தேகம்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான...

Read more

பிணைமுறி மோசடியை விசாரிக்க நீதியரசர்கள் குழு

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணைமுறி மோசடி வழக்கு...

Read more

ஜெனிவா நெருக்கடியை சமாளிக்க இராஜதந்திரப் பேச்சு

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், உறுப்புரிமை நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு நடவடிக்கைகளை...

Read more
Page 1387 of 4146 1 1,386 1,387 1,388 4,146
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News