தொற்றாளர்களின் எண்ணிக்கை 79, 999 ஆக அதிகரித்துள்ளது

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 519 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய...

Read more

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை...

Read more

கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டது!

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி கட்சி கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது. பேராயர் உத்தியோகபூர்வ இல்லம் அறிக்கை...

Read more

சுமந்திரனுக்கு வழங்கிய பாதுகாப்பை நீக்கியது ஏன்?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்திலும், கட்சி தலைவர் கூட்டத்திலும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...

Read more

நாட்டின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (22) சில நேரங்களில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில்...

Read more

தமிழ் மக்களுக்கு எதிராக மோசமான அடக்குமுறை:அரசு மீது சந்திரிகா கடும் குற்றச்சாட்டு!

இலங்கையில் இன்றைய ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோசமான அடக்குமுறைகள் கையாளப்படுபடுகின்றன. வடக்கு, கிழக்குத் தமிழர்களைக் கைவிடும் ஆட்சிப்போக்கே காணப்படுகின்றது.என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க...

Read more

அரசமைப்பு உருவாக்க நிபுணர்குழு கூட்டமைப்பினருடன் பேச்சு!

புதிய அரசமைப்பு ஒன்றின் நகலைத் தயாரிப்பதற்காக கோட்டாபய ராஜபக்ச அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணர் குழு இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்குக் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்...

Read more

கொரோனாத் தடுப்பூசி யார் யாருக்கு ஏற்றக்கூடாது?

கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும், 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றப்படாது என்று சுகாதார அமைச்சின், சுகாதார மேம்பாட்டு மையத்தின் ஊடகப்பிரிவு அதிகாரியான வைத்தியர்...

Read more

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய யுவதி ஒருவர் கைது!

பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத ஆயுதப்பயிற்சி பாடசாலையில் கலந்துகொண்ட பெண்ணொருவரை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதிப் காவற்தறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். ஏப்ரல்...

Read more

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் க.பொ.த. சா/த தரப் பரீட்சை

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் அவசர நிலைமைகளுக்கு சுகாதார தரப்பினர் அடங்கிய குழுவின் ஒத்துழைப்பை பெற்றுக்...

Read more
Page 1386 of 4151 1 1,385 1,386 1,387 4,151
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News