78 ஆயிரத்தை தாண்டியது திவுலப்பிட்டிய – பேலியகொட தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 497 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, திவுலப்பிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய...

Read more

பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை

இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என...

Read more

மார்ச் 1 இல் கூடுகிறது சம்பள நிர்ணய சபை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம் இன்னும் இழுபறி நிலையிலேயே இருந்து வருகின்றது. 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தாலும் அது...

Read more

சீனா, ரஷ்யா தடுப்பூசிகளை கொள்வனவு செய்யாதீர்கள்!

உலக சுகாதார ஸ்தாபனத்தால் அனுமதி அளிக்கப்படாத நிலையில் சீன மற்றும் ரஷ்ய  நாடுகளின் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய வேண்டாம் என அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் இலங்கை...

Read more

கொரோனா மரண அடக்கம் குறித்த புதிய ஒழுங்கு விதிகள் அடுத்த வாரம் வெளியீடு!

இலங்கையில் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களைத் தகனம் மற்றும் அடக்கம் செய்வது தொடர்பான புதிய ஒழுங்கு விதிகள் அடங்கிய அறிவிப்பு அடுத்தவார முற்பகுதியில் வெளியிடப்படும் எனச் சுகாதார சேவைகள்...

Read more

சட்டத்துறை மாணவன் மீதான தாக்குதலுக்கு சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்!

சட்டத்துறை மாணவன் பேலியகொட காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டத்துறை மாணவன்...

Read more

விசாரணை அறிக்கை மீது சபையில் 3 நாள் விவாதம் – சஜித் அணி

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை தொடர்பில் மூன்று நாட்கள் விவாதம் அவசியம் எனப் பிரதான எதிர்க்கட்சியான...

Read more

ஆணையாளர் அறிக்கையின் பரிந்துரைகள் நிறைவேறியே தீரும் – மனித உரிமைகள் சபை

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஆணையாளரினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளுக்கு இலங்கை அரசு ஆட்சேபனை தெரிவித்தாலும், அவற்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையின்...

Read more

வட மாகாணத்தின் சுற்றுலாத்துறையை முன்னேற்ற நடவடிக்கை -ஆளுநர்

வட மாகாணத்தின் சுற்றுலாத்துறையை ஏனைய பிரதேசங்களைப் போன்று முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் பி எம்.எஸ் சாள்ஸ் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்...

Read more

இராணுவத்தை கடமையில் ஈடுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது -ரவிகரன்

சுகாதாரச் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலோ, கோரிக்கைகள் தொடர்பிலோ கவனஞ் செலுத்தாத அரசாங்கம், அந்த சிற்றூழியர்களுக்குப் பதிலாக இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாதென...

Read more
Page 1385 of 4157 1 1,384 1,385 1,386 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News