Easy 24 News

25 இலட்சம் பேர் உக்ரேனிலிருந்து அகதிகளாக வெளியேற்றம்

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் உக்ரேனில் இருந்து இதுவரை 25 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையம் தெரிவித்துள்ளது. உக்ரேன் மீது ரஷ்யா போர்...

Read more

ரஷ்யாவின் மற்றொரு மூத்த இராணுவ அதிகாரி உயிரிழப்பு

உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் மேஜர் ஜெனரல் விட்டலி ஜெராசிமோவ் மற்றும் மேஜர் ஜெனரல் ஆண்ட்ரே சுகோவெட்ஸ்கியை தொடர்ந்து தற்போது மற்றொரு ஜெனரல் உயிரிழந்துள்ளார். ரஷ்யாவின் கிழக்கு...

Read more

உக்ரேன் மக்களின் உயிரைக் காப்பாற்ற கூகுளின் புதிய சேவை

உக்ரேன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா தொடர்ந்து பல்வேறு வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரேனில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் கூகுள் புதிய அப்டேட்...

Read more

இலங்கை அணிக்கு எதிரான பகல் | இரவு டெஸ்ட் போட்டி | மாற்றம் அவசியம் | பும்ரா

ஆடுகளத்தன்மையை முழுமையாக ஆராய்ந்து அதற்கு ஏற்ப எமது 11 பேர் கொண்ட அணியை முடிவு செய்வோம் என இந்திய அணியின் துணைத்தலைவர் பும்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read more

வாகன விபத்துக்களில் மூவர் பலி

நாட்டில் பல பகுதிகளிலும் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்துகளில் மூவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொல்பிதிகம குருநாகல்- பொல்பிதிகம பொலிஸ் பிரிவிற்கு...

Read more

பொருளாதார, அரசியல் நெருக்கடி | சர்வதேசம் நாட்டை துண்டாடலாம்! | ரத்ன தேரர்

அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் காரணமாக நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுவதாக ஒரு கருத்துருவாக்கத்தை கட்டியெழுப்ப சர்வதேச சக்திகள் முயற்சிப்பதாகவும், நாட்டின் இன்றைய பொருளாதார மற்றும்...

Read more

நிதி அமைச்சர் பஷில் நாட்டில் திட்டமிட்டு நெருக்கடியை உருவாக்குகின்றார் | பிரதான எதிர்க்கட்சி

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு பின்னால் பாரிய அளவிலான  சூழ்ச்சிகள் உள்ளதாகவும், நிதி அமைச்சர் நிலைமையை தெரிந்துகொண்டே நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றார் எனவும் அமெரிக்ககாரரின் சதியினால் நாடு நாசமாகின்றது எனவும்...

Read more

கோலூன்றிப் பாய்தலில் சச்சினி கௌஷல்யா புதிய சாதனை

புனரமைக்கப்பட்டுள்ள தியகம விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது தேசிய மற்றும் கனிஷ்ட தகுதிகாண் மெய்வல்லுநர் போட்டியில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.70 மீற்றர் உயரத்தைத் தாவிய சச்சினி கௌஷல்யா...

Read more

ராஜபக்ஷ ஆட்சியின் மோசடிகளே நாடு வங்குரோத்தடையக் காரணம் | சந்திரிகா

நாடு இன்று வங்குரோத்து நிலைமையை அடைந்துள்ளமைக்கான காரணம் 2005 - 2014 வரையான மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகளே ஆகும் என தெரிவித்த...

Read more
Page 1213 of 4582 1 1,212 1,213 1,214 4,582
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News