Easy 24 News

ஆளும் கட்சி உறுப்பினர்களை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்குமிடையிலான முதலாவது சந்திப்பு இன்று நிதியமைச்சில் இடம்பெறவுள்ளது. அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை,சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து...

Read more

நான் யாரையும் மதிப்பீடு செய்வதில்லை | பிரபுதேவா

“இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் சொன்ன கதையும், கதை சொன்ன விதமும் பிடித்திருந்ததால் தான், ‘பொய்க்கால் குதிரை’ படத்தில் நடித்தேன். இந்த படத்தில் ஒற்றைக்காலுடன் நடனமாடும் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும்...

Read more

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்” என்ற பெயரில் படமாகிறது சோயிப் அக்தரின் வாழ்க்கை வரலாறு

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்" என்ற பெயரில் படமாகிறது சோயிப் அக்தரின் வாழ்க்கை வரலாறு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோ யிப் அக்தர். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட்...

Read more

பெற்றோல் திருடியவரின் தாக்குதலில் வாகனத்தின் உரிமையாளர் பலி

பொரளை - காசல் வீதி பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகனத்தில் இருந்து பெற்றோல் திருடியமை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து...

Read more

எரிபொருள் விநியோக முறைமை குறித்து வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விடுத்துள்ள அறிவிப்பு

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமை நாளை (26) செவ்வாய்க்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும். ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் வாகன இலக்கத் தகட்டின் இறுதி...

Read more

ஜனாதிபதி கடினமான முடிவுகளை எடுக்கவேண்டும் | முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்

இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க கடுமையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் நாடு பொருளாதாபடுகுழிக்குள் விழும் என தெரிவித்துள்ளார். ரணில்...

Read more

143 ஆவது நீலவர்ணங்களின் சமர் வெற்றி தோல்வியின்றி முடிவு

றோயல் - தோமியன் அணிகளுக்கு இடையில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற 143 ஆவது நீலவர்ணங்களின் சமர் சனிக்கிழமை (23) வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. இப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த...

Read more

ஸ்பெய்னில் 34 ஆயிரம் ஏக்கர் காடு தீக்­கி­ரை | ஒப்பந்­தக்­காரரே காரணம்

ஸ்பெய்னில் 34,000 ஏக்கர் பரப்­ப­ளவு காடு தீக்­கி­ரை­யா­ன­மைக்கு தனது ஒப்­பந்­த­காரர் நிறு­வ­ன­மொன்றே காரணம் என நெதர்­லாந்­தி­லுள்ள சர்­வ­தேச நிறு­வ­ன­மொன்று தெரி­வித்­துள்­ளது. லேண்ட் லைப் எனும் இந்­நி­று­வனம், காடு­களை...

Read more

ஜனாதிபதி மாளிகையில் திருடப்பட்ட பொருட்களுடன் 3 பேர் கைது

ஜனாதிபதி மாளிகையில் இருந்து திருடப்பட்ட பழங்கால பொருட்களுடன் 3 சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மக்கள் எழுச்சிப் போராட்டத்தையடுத்து ஜூலை மாதம் 9 ஆம் திகதி...

Read more

நாட்டில் அடுத்த சில நாட்களில் பல மாகாணங்களில் மழை பெய்யும்

நாட்டில் வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல்...

Read more
Page 1019 of 4576 1 1,018 1,019 1,020 4,576
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News