ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர்
June 20, 2026
கொவிட் பெருந்தொற்று 2019 ஆம் ஆண்டு முதல் இன்று வரை முழு உலகையும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதுடன், அரசியல் ரீதியிலான மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் பொருளாதார...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதுங்கி தலைமறைவாகவில்லை. சிங்கப்பூரில் இருந்து இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை...
Read moreமட்டக்களப்பில் வைத்தியர் ஒருவரின் வீட்டில் வேலைக்காரியாக கடமையாற்றி வந்த பெண் ஒருவருக்கு பிறந்த சிசு ஒன்றை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவர்...
Read moreஹெய்ட்டியில் வன்முறை சம்பவங்கள் தலைவிரித்து ஆடுவதால் பலர் அந்நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறி வருகின்றனர். இதற்காக அவர்கள் சட்டவிரோதமாக கடல் வழியாக படகில்...
Read moreநாடளாவிய ரீதியில் வாகன இலக்கங்களின் அடிப்படையில் சீரான வகையில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சித்தங்கேணி சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR குறியீடு முறையில் சீரான...
Read moreமதுபான போத்தல்கள் மற்றும் பியர் கேன்கள் போலியானவையா என்பதனை கண்டறிந்து கொள்வதற்கு ஸ்டிக்கர் குறியீடு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இலங்கை மதுவரித் திணைக்களம் இந்த புதிய திட்டத்தை...
Read moreஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இருந்த போராட்டக்காரர்கள் மீதான அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் கவனம் செலுத்தப்பட கூடும்...
Read moreமின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நாளாந்த மின்வெட்டு நேரம் மூன்று மணித்தியாலங்களை விடவும் விரைவில் அதிகரிக்கப்படலாம்...
Read moreஇலங்கையில் எரிபொருளுக்கு நிலவி வரும் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோலுக்கு மாற்றீடாக சில பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. டின்னர் மற்றும் டெபர்ன்டைன்சிலர் பெட்ரோலுடன் டின்னர் மற்றும் டெபர்ன்டைன்...
Read moreமேற்குலக நாடுகளின் தலைநகரங்களில் இலங்கைக்கு எதிரான இராஜதந்திர செயல்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. விதிக்கப்படும் தடைகள் அரசியல் ரீதியானதாக இருந்தாலும் , பொருளாதார ரீதியிலானதாக...
Read more