Easy 24 News

முக்கிய செய்திகள்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாக சபைக்கு தெரிவானர்களில் நால்வர் பதவி விலகல் | நிருவாக சபைக் கூட்டம் நடத்த கோரம் இல்லை

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாக உத்தியோகத்தர்கள் நால்வர் இதுவரை இராஜினா செய்துள்ளனர். இதன் காரணமாக நிருவாக சபை உத்தியோகத்தர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு கோரம் இல்லாமல் போயுள்ளது. சில...

Read more

கியூன்மான் 5 விக்கெட் குவியல் | இந்தியா 109 ஓட்டங்களுக்கு சுருண்டது, ஆஸி. 156 – 4 விக்.

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்றுவரும் போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய அவுஸ்திரேலியா, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தூரில் 28...

Read more

துருக்கி பூகம்பத்துக்குப் பின் 10,000 நில அதிர்வுகள் பதிவு

கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தின் பின்னர் 24 மணி நேரத்திற்குள் 570 க்கும் மேற்பட்ட பின்அதிர்வுகள் பதிவாகியுள்ளன. மேலும் மூன்று வாரங்களில்...

Read more

ஜப்பானில் பிறப்பு எண்ணிக்கை மேலும் வீழ்ச்சி | 40 வருடங்களில் அரைவாசியாக குறைந்தது

ஜப்பானில் பிறப்பு எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த வருடம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஜப்பானிய சுகாதார அமைச்சினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, 2022 ஆம் ஆண்டில்...

Read more

மருமகன் தாக்கி மாமியார் பலி – மனைவி கவலைக்கிடம் | வவுனியாவில் பயங்கரம்

வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்குள்ளாகி மாமியார் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன், மனைவி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (02) காலை இடம்பெற்ற...

Read more

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்க்ஷ இல்லையாம்!

பசில் ராஜபக்க்ஷ பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். தேசிய அமைப்பாளராக சபுமல்...

Read more

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாக சபைக்கு தெரிவானர்களில் நால்வர் பதவி விலகல்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாக உத்தியோகத்தர்கள் நால்வர் இதுவரை இராஜினா செய்துள்ளனர். இதன் காரணமாக நிருவாக சபை உத்தியோகத்தர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு கோரம் இல்லாமல் போயுள்ளது. சில...

Read more

இலங்கை தமிழர் ராஜன் மனுவை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்க கோரிய இலங்கை தமிழரின் மனுவை தமிழக அரசு பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை தமிழரான ராஜன் ஒரு குற்ற வழக்கில் தண்டனை பெற்று...

Read more

ரஷ்யாவுடனான எல்லையில் வேலி அமைக்கிறது பின்லாந்து

ரஷ்யாவுடனான தனது எல்லையில் வேலி அமைக்கும் நடவடிக்கையை பின்லாந்து ஆரம்பித்துள்ளது. பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக சுமார் 200 கிலோமீற்றர் நீளமான வேலி அமைக்கப்படவுள்ளதாக பின்லாந்து தெரிவித்துள்ளது. 3 மீற்றர்...

Read more

கிறீஸ் ரயில்கள் மோதல் தொடர்பில் ரயில் நிலைய அதிபர் கைது

கிறீஸில் இரு ரயில்கள் மோதி 36 பேர் உயிரிந்த சம்பவம் தொடர்பில் ரயில் நிலைய அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏதென்ஸ் நகரிலிருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று...

Read more
Page 701 of 1039 1 700 701 702 1,039