மே 18 நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்ட அகம் மனிதாபிமான வள நிலைய உத்தியோகத்தர் செவ்வாய்க்கிழமை (16) மதியமளவில் மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய...
Read moreமுள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி பரிமாறும் நிகழ்வு திருக்கோணமலை சல்லி கிராமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றது. இதன்போது பொதுமக்கள் உட்பட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும்...
Read moreநடிகை கஸ்தூரி கனடா வருகை தந்து சிறப்பிக்கவுள்ள நிகழ்வுக்கு மக்களினதும் விளம்பரதாரர்களினதும் ஆதரவு பெருகி வருகின்றமை மகிழ்ச்சி தருகின்ற செய்தியாகும். EASY Entertaining Night 2023 நிகழ்வில்...
Read moreகொழும்பில் தீவிர பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக உயர்மட்ட அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் இராணுவம், பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான...
Read moreமன்னார் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு 40 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கப்படவுள்ளது. இதன்படி திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து...
Read moreமருதுமுனை மசூர் மௌலானா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற மருதமுனை பிறீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பி4யூ வொரியர்ஸ் சம்பியனானது. அணிக்கு 9 பேர் கொண்ட...
Read moreநாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அப்பாவி மக்களை குறிவைத்து தனிப்பட்ட சிலரும், குழுக்களும் இத்தகைய மோசடிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். அநேகமாக பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும்...
Read moreபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவியான புஷ்ரா பீபிக்கு லாகூர் மேல் நீதிமன்றம் இன்று முன்பிணை வழங்கியது. அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கானின்...
Read moreஸிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரும் அந் நாட்டின் கிரிக்கெட் ஜாம்வனுமான ஹீத் ஸ்ட்ரீக், புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு மரணப்படுக்கையில் இருப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அவர்...
Read moreநல்லூர் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அண்மையில் நீர் விசிறி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் நல்லூரில் உள்ள...
Read more