Easy 24 News

முக்கிய செய்திகள்

வடக்கு, கிழக்கில் புதிதாக 71 விகாரைகள் | கனேடிய உயர்ஸ்தானிகரிடம் ஒப்படைத்த சிறிதரன்

2009க்குப் பின்னர் வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை அடாத்தாக அபகரித்து, அவ்விடங்களில் புதிதாக  71 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விவரண அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால்,...

Read more

மன்னாரில் புதையல் தோண்டிய நால்வர் கைது

மன்னார்  தாராபுரம் பகுதியிலுள்ள புராதான இடமொன்றில்  புதையல் தோண்டிய நால்வர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .  விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த நால்வரும்...

Read more

பிடிக்கவில்லை என்றால் பதவி விலகுங்கள் – ரணில் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

அரசாங்கத்தின் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் முக்கியமானதெனவும், யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் அந்த துறைகளை விட்டு வெளியேறுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். டிஜிட்டல்...

Read more

தமிழ் செயற்பாட்டாளரின் கேள்விக்கு பதிலளிக்க திணறிய தொல்பொருள் திணைக்களத்தினர்! வேலன் சுவாமிகள் ஆதங்கம்

சிங்கள பௌத்த பேரினவாத செயற்பாட்டாளர்களே குருந்தூர் மலை பொங்கல் விழாவுக்கு இடையூறு விளைவித்தார்கள் என யாழ். நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் வேலன் சுவாமிகள் குற்றம் சுமத்தியுள்ளார்....

Read more

அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ பட முன்னோட்டம்

'காந்த குரலோன்' அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'அநீதி' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி, அனைத்து தரப்பு பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது. முன்னணி நட்சத்திர இயக்குநரான வசந்த பாலன்...

Read more

கட்டுநாயக்க பிரிவினரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட தொழிலதிபர்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்க துண்டுகளுடன் இந்திய பிரஜை ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தங்க துண்டுகள்  முப்பத்தொரு...

Read more

வரி விதிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக மக்கள் மீது தொடர்ந்தும் வரி சுமைகளை சுமத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச...

Read more

மூதூர் – பெருவெளி அகதிமுகாம் படுகொலையின் 37வது நினைவேந்தல்

மூதூர் - பெரியவெளி, மணற்சேனை கிராமத்தில் 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 37வது நினைவு நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர்...

Read more

வெளிநாடுகளில் வேலை என 7 இலட்சம் ரூபா மோசடி | பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

வெளிநாடுகளில் வேலை வழங்குவதாக கூறி 7 இலட்சம் ரூபா பணத்தை பெற்று ஏமாற்றியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப்பிரிவு...

Read more

யாழ். பல்கலைக்கழக மாணவனின் தற்கொலைக்கான காரணம் வெளியானது!

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர் 'மொபைல் வீடியோ கேம்'க்கு அடிமையாகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.  யாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணையை சேர்ந்த 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவர்  ஒருவரே மொபைல்...

Read more
Page 591 of 1038 1 590 591 592 1,038