Easy 24 News

முக்கிய செய்திகள்

வவுனியா மக்கள் அச்ச நிலையில் வாழ பொலிஸாரே காரணம் | திலீபன் எம்.பி. குற்றச்சாட்டு

வவுனியா மாவட்டத்தில் மக்கள் அச்சத்தோடு வாழ வேண்டிய சூழ்நிலைக்கு முழு காரணம் பொலிஸாரே என வவுனியா பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்தார்....

Read more

336 ரூபாவுக்கும் மேல் உயர்ந்தது அமெரிக்க டொலரின் பெறுமதி! மத்திய வங்கியின் தகவல்

நேற்றுடன் ஒப்பிடும் போது  இன்றையதினம்(25.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி...

Read more

திருகோணமலை மீன் பொதுச் சந்தையில் சடுதியாக அதிகரித்த மீன்களின் விலை

திருகோணமலை மீன் பொதுச் சந்தையில் மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக சில்லரை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். காற்றின் வேகம் தற்போது அதிகரித்துள்ள நிலையில் கடலுக்கு  செல்லும் கடற்றொழிலாளர்களின் வீதம் குறைந்துள்ளதாக...

Read more

தனுஷ்க மீதான விசாரணையை நீதிபதி முன்னிலையில் மாத்திரம் துரிதமாக நடத்த தீர்மானம்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையை துரிதமாக நடத்துவதற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வருட இறுதியில் இருபது20...

Read more

இலங்கையில் வருடாந்தம் 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழப்பு

 உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினம் இன்று செவ்வாய்க்கிழமை (25) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில், நீரில் மூழ்குதல் உள்ளிட்ட விபத்துக்களால் இலங்கையில் ஒவ்வொரு 8 மணித்தியாலத்துக்கு  மூன்று மரணங்கள்...

Read more

ஈழத்திற்கு வருகிறார் நடிகை கஸ்தூரி

பிரபல நடிகை கஸ்தூரி ஈழத்திற்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதி தாவடி அம்பலவாணர் முருக ஆலயத்தில் புதிய மஞ்சம் ஓட்டத்தில் பிரபல தென்னிந்திய நடிகையும்...

Read more

முட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலை இன்று நள்ளிரவு முதல் நீக்கம்!

முட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை இன்று செவ்வாய்க்கிழமை (25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்  நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு...

Read more

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து...

Read more

ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் பூரண ஹர்த்தாலுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப்...

Read more

இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும்

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கறுப்புஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. பிரிட்டனின் தமிழ் சமூகத்தின் சார்பில் பிரித்தானிய தமிழர் பேரவை பிரிட்டனின் நாடாளுமன்றத்தின் பத்தாவது குழு அறையில்...

Read more
Page 584 of 1038 1 583 584 585 1,038