யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற கூட்டத்தின்போதே அதிகாரிகளால்...
Read moreஇலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் புதன்கிழமை (09) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 327.52 ரூபாயாகவும் கொள்வனவு விலை...
Read moreஐக்கிய தேசிய கட்சியில் இருக்கும் போது ரணில் விக்ரமசிங்க ராஜபக்சர்களை பாதுகாத்தார், இன்று அரசாங்கத்திற்கு சென்றும் அவர் ராஜபக்சர்களை பாதுகாக்கின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்...
Read moreயாழ்ப்பாணத்தில் பேருந்துக்கு கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுப்பிட்டி பகுதியை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் விசாரணை யாழ்ப்பாணம்...
Read moreசான்றிதழ் - விமர்சனம் தயாரிப்பு : வெற்றிவேல் சினிமாஸ் நடிகர்கள் : ஹரிகுமார், ரோஷன் பஷீர், ஆஷிகா அசோகன், ரவி மரியா, ராதாரவி, அருள்தாஸ், மனோபாலா, ஆதித்யா...
Read moreஎம்முடைய மண்ணில் பிறந்து சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர் இசைக்கலைஞரான சாந்தரூபி (அம்பாளுக்கடியாள்) பாடல் எழுதி, இசையமைத்து, பாடிய ‘என்னுயிர் கீதங்கள் 50’ எனும் இசை அல்பத்தை, தமிழ்...
Read moreஅரசியலமைப்பின் முக்கிய திருத்தமாக உள்ள 13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு கிடையாது. பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய அம்சங்களை அமுல்படுத்துவதாக...
Read moreநீதிமன்ற கட்டளையை மீறி குருந்தூர் மலையில் கட்டடங்களை கட்டியமைக்காக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனால் முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்ததற்கு அமைவாகவே நகர்த்தல் பத்திரம் மூலம்...
Read moreகொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு அரசாங்கம் நிதி வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று...
Read moreமட்டக்களப்பு வாகரையில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயதுடைய இளைஞன் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (08) பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் கடந்த 3...
Read more