Easy 24 News

முக்கிய செய்திகள்

மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

கம்பஹா மாவட்டத்திலுள்ள படல்கம கெஹெல்எல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கழுத்தை நெரித்து இறந்த இந்த பெண்ணின் மரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. கொலைக்கான...

Read more

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைவாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த மாத இறுதியில்...

Read more

சுமந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி

கடந்த வாரம் இலங்கை பிரித்தானியா நட்புக் குழு புதிப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த இலங்கை-பிரித்தானியா நட்பு குழுவின் புதிய செயலாளராக தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன்...

Read more

சாதனை படைத்த சுப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்’

'நான் நினைத்ததை விட பத்து மடங்கு படம் நன்றாக வந்திருக்கிறது. இதை எதிர்பார்க்கவில்லை' என ரஜினிகாந்த் சொன்னதாக 'ஜெயிலர்' படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்திருக்கிறார். இயக்குநர்...

Read more

வண.பிதா சொலொமன் ஆனந்தன் நினைவாக நன்றிப் பிரார்த்தனையும் நினைவுரையும்

அண்மையில் காலமான யாழ்ப்பாண வட்டுக்கோட்டை செமினரிக் கல்லூரியின் மேனாள் அதிபரும் இறையியல் கலாநிதியுமான வண.பிதா சொலொமன் ஆனந்தன் அவர்களது நினைவாக நன்றிப் பிரார்த்தனையும் நினைவுரையும் உடுப்பிட்டி தென்னிந்தியத்...

Read more

மீண்டும் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா 

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில்...

Read more

குருந்தூர் மலையில் பொலிஸ் பாதுகாப்போடு ஆதிசிவன் ஐயனாருக்கு விசேட பொங்கல் 

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் வழிபாடுகள் இன்று (18) நீதிமன்ற உத்தரவுக்கமைய, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆலய நிர்வாகத்தினரால்...

Read more

10 இலட்சம் ரூபா பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த வர்த்தகர் மாயம்

மாத்தறை தெனியாய பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் இருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு வேன் ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் காணாமல்...

Read more

நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 190,000 ஐ எட்டியது!

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190,000 ஐ எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. விசேடமாக, 15 மாவட்டங்களில் உள்ள 52 பிரதேச செயலாளர்...

Read more

குருந்தூர் மலையில் சிவன் ஆலயம்  நிறுவ தீர்மானம்

குருந்தூர்மலையில் சிவன் ஆலயம்  நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்தன. குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் வியாழக்கிழமை (17) யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில்...

Read more
Page 567 of 1038 1 566 567 568 1,038