யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய தேர் திருவிழாவிற்கு சென்றவர்களின் வீடு உடைக்கப்பட்டு , பணம் மற்றும் நகைகள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கரணவாய் பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று...
Read moreதனுஷ் நடிப்பில் தயாராகி வரும் 'கேப்டன் மில்லர்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை பிரியங்கா அருள் மோகன், தன் பங்களிப்பை நிறைவு செய்திருப்பதாக படக்குழுவினர்...
Read moreஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 315.3357 ஆகவும் விற்பனை விலை ரூபா 326.9396 ஆகவும் பதிவாகியுள்ளமை...
Read moreமுல்தானில் புதன்கிழமை (30) நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் ஆரம்பப் போட்டியில் அணித் தலைவர் பாபர் அஸாம், இப்திகார் அஹ்மத் ஆகியோர் குவித்த அபார சதங்களின் உதவியுடன்...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்களே தெரிவு செய்தோம். அவரது தலைமைத்துவத்தினால் நாடு பாரிய நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளது. ஆகவே அவரை நாங்கள் ஒருபோதும் தனிமைப்படுத்தமாட்டோம். ஒன்றிணைந்து செயற்படுவோம்...
Read moreஊழல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க முயற்சிக்கிறார்கள். கிராம அபிவிருத்தி சபையின் தலைவர் பதவிக்கு கூட தகுதியற்ற நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க முயற்சிப்பது நகைப்புக்குரியது என...
Read moreசுகாதார அமைச்சின் தவறான தீர்மானங்களினால் சுகாதார சேவை பாரிய நெருக்கடிகளை தற்போது எதிர்கொண்டுள்ளது.மக்கள் மீது அரசாங்கத்துக்கு அக்கறையில்லை. ஆகவே நாட்டு மக்களை கடவுள் தான் பாதுகாக்க வேண்டும்...
Read more28 ஆம் திகதி முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்கின்றமையால் நாட்டின் பலப் பிரதேசங்களில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும், எதிர்வரும் 07 ஆம்...
Read moreஇலங்கை பாடசாலைகள் நீர்நிலை விளையாட்டுத்துறை சங்கத்தினால் கொழும்பு சுகததாச நீச்சல் தடாகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட 48ஆவது வருடாந்த அகில இலங்கை பாடசாலைகள் வயது நிலை நீச்சல் போட்டியில்...
Read moreநாட்டில் தாதி சேவையில் மேலும் 3,000 தாதியர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்...
Read more