Easy 24 News

முக்கிய செய்திகள்

நிலுவைத் தொகை செலுத்தியும் மன்னார் பாடசாலையொன்றின் மின் இணைப்பை மீள வழங்காத வவுனியா மின்சார சபையின் அசமந்தப் போக்கு!

மடு கல்வி வலயத்துக்குட்பட்ட மன்.சின்ன பண்டிவிரிச்சான் அ.த.க பாடசாலைக்கான மின் விநியோகம் இலங்கை மின்சார சபையினால் துண்டிக்கப்பட்ட நிலையில், முழுமையான நிலுவை தொகையை செலுத்தி நீண்ட நாட்களாகியும்...

Read more

நாட்டிற்கு ஒரு நவீன அரசியல் அமைப்பு தேவை – நாமல்

நாட்டிற்கு நவீனமயமான அரசியல் அமைப்பு தேவை என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பின்வருமாறு தெரிவித்தார். வீரகெட்டிய பிரதேச சபை கேட்போர் கூடத்தில் அண்மையில்...

Read more

மனித உரிமை பேரவையின் பொறுப்புக்கூறல் திட்டத்தை மீண்டும் நிராகரித்தது இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பொறுப்புக்கூறல்தொடர்பான திட்டத்தை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது என ஜெனீவா ஐநாவிற்கானஇலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி சுபாசினி அருணதிலக  தெரிவித்துள்ளார்....

Read more

கடந்த 10 நாட்களில் 900 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

தற்போதைய மழையுடனான வானிலை காரணமாக இம் மாதத்தின் கடந்த 10 நாட்களில் 900 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு நோயாளர்களின்...

Read more

சனல் 4 விவகாரம் | ஒய்வுபெற்ற நீதிபதியிடம் விசாரணைகளை ஒப்படைப்பார் ஜனாதிபதி

சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியொருவரை நியமிப்பார் என  தகவல்வெளியாகியுள்ளது. சண்டே டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது...

Read more

வட, கிழக்குகில் தொடரும் நில அபகரிப்புக்கள் | ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்புநாடுகளிடம் எடுத்துரைத்த சுமந்திரன்

வட, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து நிகழும் நில அபகரிப்புக்கள் உள்ளடங்கலாக தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் எடுத்துரைத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்...

Read more

காணி தகராறு காரணமாக ஒருவர் கத்தியால் வெட்டி படுகொலை – சந்தேக நபர் தலைமறைவு

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீப்பிலிமான பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலமொன்று பொலிஸாரால்  மீட்கப்பட்டுள்ளது.  வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 53 வயது மதிக்கத்தக்க எஸ்.சுந்தரலிங்கம் என்பவரே பலத்த வெட்டுக் காயங்களுக்கு...

Read more

யாழில் தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டு

யாழ்ப்பாணத்தில் தாய் மற்றும் மகள் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.  நீர்வேலி பகுதியில் நேற்று சனிக்கிழமை  (09) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்...

Read more

பொருளாதார ஸ்திரதன்மை காணப்படுகின்ற போதிலும் பொருளாதார வளர்ச்சிசாத்தியமில்லை – கொழும்பு பல்கலை விரிவுரையாளர்

நாட்டில் பொருளாதார ஸ்திரதன்மை ஏற்பட்டுள்ள போதிலும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பில்லை என  பொருளாதார நிபுணர் ஒருவர்கருத்து வெளியிட்டுள்ளார். கொழும்பு பல்கலைகழகத்தின் சிரேஸ்ட பொருளியல் விரிவுரையாளர் பிரியங்க துனுசிங்க...

Read more

ஜி-20 மாநாட்டில் ஏன் புட்டின் கலந்துகொள்ளவில்லை?

இந்தியாவில் இடம்பெறும் ஜி-20 மாநாட்டில் ஏன் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கலந்துகொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. மார்ச் மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விளாடிமிர் புட்டினிற்கு...

Read more
Page 550 of 1038 1 549 550 551 1,038