Easy 24 News

முக்கிய செய்திகள்

இந்தியாவின் குஜராத்திலிருந்து நுவரெலியா வருகை தந்த சுற்றுலா பயணி மாரடைப்பால் உயிரிழப்பு

இந்தியா குஜராத் மாநிலத்திலுள்ள ஷாதின் பரோடா பகுதியிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு நுவரெலியாவுக்கு வருகை தந்திருந்த 88 பேர் கொண்ட குழுவில் ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்....

Read more

இலங்கையின் எதிர்பார்ப்பு தகர்ந்தது

சீனாவின் ஹங்ஸோவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு விழாவில் 400 மீற்றர் ஓட்டப் போட்டி மெய்வல்லுர் நிகழ்ச்சிகளில் ஆண், பெண் இருபாலாரிலும் இலங்கை பதக்கம் பெறத் தவறியது. இலங்கைக்கு...

Read more

நடிகராக அறிமுகமாகும் இயக்குநரின் பட்டியலில் இடம் பிடித்த சீனு ராமசாமி

தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி அதன் பிறகு நடிகராகவும் உயர்ந்து வலம் வருபவர்களின் பட்டியல் நீளம். அந்தப் பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் சீனு ராமசாமி. இவர் முதன்மையான...

Read more

அடிப்படை சுதந்திரத்துக்கும் பாதுகாப்புக்கும் இடையில் சமநிலையைப் பேண வேண்டும்  அமெரிக்கத் தூதுவர்

உத்தேச நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் மற்றும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் ஆகியவற்றை மேற்கோள்காட்டிக் கருத்து வெளியிட்டிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை எவ்வித சமரசமுமின்றிப் பாதுகாப்பது...

Read more

நீதவான் தீர்ப்புக்காக கொலை மிரட்டலை எதிர்கொண்டால் அது பாரதூரமான விடயம் | அனுர

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் குறித்து உண்மையை கண்டுபிடிப்பதற்கான வெளிப்படையான விசாரணை இடம்பெறவேண்டும் என தேசிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது. பொலனறுவையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையில் கட்சியின்...

Read more

நீதிபதி சரவணராஜா குறித்த விசாரணைகள் ஆரம்பம் |  அமைச்சர் டிரான் 

நீதிபதி சரவணராஜா குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல்...

Read more

மேலதிக நீதிவானின் பாதுகாப்பு குறித்து கரிசனை | இளம் வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவிப்பு

தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்திருக்கும் நீதிபதி சரவணராஜா 'உயிரச்சுறுத்தலை' அதற்குக் காரணமாகக் குறிப்பிட்டிருக்கும் நிலையில், விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களுடையதாக இருக்கக்கூடுமென சந்தேகிக்கப்படும் எச்சங்கள் அடங்கிய மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை...

Read more

சர்வதேசத்தின் பங்களிப்புடன் முறையான விசாரணை தேவை – சம்பந்தன்

நீதிபதி சரவணராஜாவுக்கு நேர்ந்த நிலைமைக்கு வன்மையான கண்டனத்தினை தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், சர்வதேசத்தின் பங்களிப்புடன் முறையான...

Read more

இலங்கைக்குபாதுகாப்பும் அடிப்படை உரிமைகளும் அவசியம்- அமெரிக்க தூதுவர்

இலங்கை அரசாங்கம் தனது உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து நிபுணர்களின் கருத்துக்களை பெறுவது அவசியம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இலங்கை...

Read more

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் – முழுமையான விசாரணையை கோருகின்றது சட்டத்தரணிகள் அமைப்பு

சுதந்திரம் மற்றும் பக்கச்சார்பின்மையை உறுதி செய்வதற்காக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தனது பதவியை இராஜினாமா செய்தமை குறித்து முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது....

Read more
Page 537 of 1038 1 536 537 538 1,038