Easy 24 News

முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் 8 பேரை தாக்கி ரூ.2 லட்சம் பொருட்கள் கொள்ளை | இலங்கை கடற்பரப்பிலிருந்து வந்தவர்கள் மீண்டும் அத்துமீறல்

நாகப்பட்டினம்: இலங்கை கடற்பரப்பிலிருந்து வந்தவர்கள்இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்கள் 8 பேரைத் தாக்கி ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்....

Read more

யாழில் வீடொன்றில் 135 பவுண் நகைகள் திருட்டு

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டுப்போன சம்பவமும் இன்று (05) பதிவாகியுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இணுவில், மஞ்சத்தடி...

Read more

மட்டக்களப்பில் சுமார் 30 வீடுகளை உடைத்து கொள்ளையடித்து வந்த இளைஞர் கைது

மட்டக்களப்பு, வெலிகந்தை தொடக்கம் அக்கரைப்பற்று வரையான பிரதேசங்களில் சுமார் 30 வீடுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவங்களோடு தொடர்புடைய 28 வயதான இளைஞர் ஒருவரை வாழைச்சேனையில் வைத்து...

Read more

வடக்கிற்கான பயணத்தை ஆரம்பிக்கிறது சீனா

இலங்கைக்கான சீனத்தூதுவர் குய் சென் ஹாங் தலைமையிலான குழுவினர் இன்று முதல் வடக்கிற்கான பயணத்தினை மேற்கொள்ளவுள்ளனர். இன்றையதினம், காலை பத்துமணியளவில் வவுனியாவை வந்தடையவுள்ள அக்குழுவினர் வவுனியா மாவட்டத்தில்...

Read more

நேபாள பூகம்பம் – கதறியழும் குடும்பத்தவர்கள் உறவுகளை தகனம் செய்வதற்கு தயாராகின்றனர்

நேபாள பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறல்களுடன் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு இறுதிவிடை கொடுக்க தயாராகின்றனர். நேபாளம் கடந்த எட்டுவருடங்களில் எதிர்கொண்ட மிகமோசமான பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களுடன்...

Read more

இலங்கையின் முழு கல்வி முறையிலும் மாற்றம் : கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

முழு கல்வி முறையையும் டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.  டி.எஸ்.சேனநாயக்க கல்லூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...

Read more

மட்டக்களப்பில் தடுத்து நிறுத்தப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பேருந்து: மாணவர்கள் அறுவர் அதிரடிக் கைது

புதிய இணைப்பு மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.  ஏறாவூர், சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் அவர்கள்...

Read more

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை !

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல  இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட  வானிலை அதிகாரி கலாநிதி...

Read more

தையிட்டியில் மீண்டும் போராட்டம் ஆரம்பம்

தையிட்டி சட்டவிரோத விகாரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05)  நாளை திங்கட்கிழமை (06) நடைபெறவுள்ள விசேட நிகழ்வுகளை முன்னிட்டு, மீண்டும் கவனயீர்ப்புப் போராட்டம்  ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டத்தில் தமிழ்...

Read more

ஆண்டின் இறுதிக்குள் உண்மை மற்றும் நல்லிணக்கமாம் | அரசாங்கம் அறிவிப்பு

இந்த ஆண்டின் இறுதிக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான இறுதி வரைவினை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.  இதுதொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி...

Read more
Page 508 of 1037 1 507 508 509 1,037