Easy 24 News

முக்கிய செய்திகள்

நாங்கள் உலகின் ஏனைய சிறுவர்களை போல வாழவிரும்புகின்றோம் | பாலஸ்தீன சிறுவர்கள்

நாங்கள் உலகின் ஏனைய சிறுவர்களை போல வாழவிரும்புகின்றோம் என பாலஸ்தீன சிறுவர்கள் தெரிவித்துள்ளனர். அல்ஷிபா மருத்துவமனைக்கு வெளியே நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள அவர்கள்...

Read more

கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை ஏன் அழிப்பதில்லை | மைத்திரி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்வி

கைப்பற்றப்படும் பெருமளவிலான போதைப்பொருட்களை என்ன செய்கின்றீர்கள். நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஏன் அழிப்பதில்லை? என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கேள்வி...

Read more

காஸாவில் கொல்லப்பட்ட சிறுவர்களை நினைவுகூர்ந்து பொதுமக்கள் பலர் கொழும்பில் மலர்தூவி அஞ்சலி !

இஸ்ரேலிய படையினரால் காஸாவில் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களின் பலியான சிறுவர்களை நினைவுகூரும் வகையில் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், மதத்தலைவர்களும், பொதுமக்களும் அச்சிறுவர்களின்...

Read more

நாரா நிறுவனம் யாருக்கு சேவையாற்றுகிறது | இலங்கைக்கா ? அல்லது சர்வதேச நிறுவனங்களுக்கா ? – நீதியமைச்சர் கேள்வி

நாரா நிறுவனம் இலங்கைக்கு சேவையாற்றுகிறதா அல்லது இலங்கையின் கடற்பரப்பை பயன்படுத்தி சட்டவிரோதமாக இலாபமடையும் சர்வதேச நிறுவனங்களுக்கு சேவையாற்றுகிறதா ? நாட்டின் கடற்பரப்பை பயன்படுத்தும் கப்பல்களிடமிருந்து கட்டணம் அறவிடும்...

Read more

சமூக ஊடகங்கள் தான் இன்றைய ஆயுதம் | ஊடகப் போராளி கிருபா பிள்ளை

சமூக ஊடகங்கள் தான் இன்றைய ஆயுதமாக செயற்படுகின்றன. எந்த ஊடக பலமும் இல்லாதவர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக நல்ல கருத்துக்களை வெளியிடுவதனால் அவர்களுக்கு மக்களின் ஆதரவு பெருகின்றது....

Read more

ஆடுகளுக்கு நடுவே : பிரித்விராஜ் நடிக்கும் ‘ஆடு ஜீவிதம்’ புதிய போஸ்டர்

மலையாளத்தின் முன்னணி நடிகரும் 'மொழி', 'ராவணன்', 'சத்தம் போடாதே' உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்தவருமான பிரித்விராஜ்,  தற்போது மலையாள மொழியில் உருவான 'ஆடு ஜீவிதம்' படத்தில்...

Read more

தீபாவளி ரிலீஸ் விபரம் இதோ!

ஜிகர்தண்டா டபுள் X இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - நடிகர் ராகவா லாரன்ஸ் கூட்டணியில் எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் என பலர் இணைந்து நடிக்கும் 'ஜிகர்தண்டா டபுள்...

Read more

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையில் கிரிக்கெட் நிர்வாகத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் உறுதியளித்துள்ள நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட நபர்களால் விசேட குழு ஒன்றை அமைக்குமாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....

Read more

மட்டக்களப்பில் மாணவர்கள் கைது- பேர்ள் அமைப்பு கண்டனம்

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் என்ற அமைப்பு பேர்ள் எனவும் தெரிவித்துள்ளது பேர்ள் அமைப்பு இது...

Read more

இந்திய இழுவைப்படகை எமது கடற்பரப்பில் ஒரு வினாடி கூட அனுமதிக்கக்கூடாது | அமைச்சர் டக்ளஸ்

கச்சதீவை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அத்துடன் இந்திய இழுவைப்படகை எமது கடற்பரப்பில் ஒரு வினாடி கூட அனுமதிக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. என...

Read more
Page 506 of 1037 1 505 506 507 1,037