Easy 24 News

முக்கிய செய்திகள்

மாங்குளம் காவல் நிலையத்தில் பெருமளவு தோட்டாக்கள் மாயம்

மாங்குளம் காவல் நிலையத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த 12 துப்பாக்கிகளில் பயன்படுத்தப்பட்ட 1421 தோட்டாக்கள் காணாமல் போயுள்ளதாக மாங்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறை ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரி ...

Read more

சென்னை சர்வதேச திரைப்பட விழா : 12 தமிழ் படங்களுக்கு அங்கீகாரம்

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பு சென்னையில் ஆண்டுதோறும் நடத்தி வரும் சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும்  டிசம்பர் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை...

Read more

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகளை மக்கள் அறிவர் | காவிந்த

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது, தமது உறவுகள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்று பாதிக்கப்பட்ட எம் மக்கள் இன்றும் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. நான்கரை...

Read more

2023-ல் உலகளவில் அதிக வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் : முழு லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிய வண்ணம் உள்ளன. அதில் பாதி திரைப்படங்கள் மாத்திரமே வெற்றி பெறுகின்றன. ஒரு சில படங்கள் மிகப்பெரிய...

Read more

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சாருஜன் சண்முகநாதன்

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் கொழும்பு -13, கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் சாருஜன் சண்முகநாதன் இடம்பிடித்துள்ளார்....

Read more

மருந்துக் கொள்வனவில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை

2024 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் மருந்துகளைக் கொள்முதல் செய்வது தொடர்பான சிறப்பு வழிகாட்டல்களை வெளியிடுவது மற்றும் அதற்காக ஒரு தனி நிறுவனத்தை நிறுவுவது குறித்து கவனம்...

Read more

மாதகலில் மிதிவெடி கண்டெடுப்பு

யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மாதகல் - உயரப்புலம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (01) காணி ஒன்றில் மிதிவெடி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது .  குறித்த காணியின் உரிமையாளர்...

Read more

வேலை வாய்ப்புக்காக நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற இளைஞன் கடலில் மூழ்கி மாயம் !

எகொடஉயன பிரதேசத்தில் கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞன் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக எகொடஉயன பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல்போனவர் எகொடஉயன பிரதேசத்தைச் சேர்ந்த 20...

Read more

மேல் மாகாணத்தில் 24 மணிநேரமும் திறந்திருக்கும் தபால் நிலையங்கள் 

மேல் மாகாணத்திலுள்ள தபால் நிலையங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறல் தொடர்பான அபராத கட்டணங்களை செலுத்துவதற்காக 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது....

Read more

சமையல் எரிவாயு விலை திருத்தம் குறித்து லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு எரிவாயுக்களின் விலையில் திருத்தம் ஏற்படாது என லிட்ரோ நிறுவத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார். அதன்படி, 12.5 கிலோ நிறையுடைய சமையல்...

Read more
Page 488 of 1037 1 487 488 489 1,037