Easy 24 News

முக்கிய செய்திகள்

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் – பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த...

Read more

பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் பெற்ற கல்முனை பொலிஸின் சப் இன்ஸ்பெக்டர் கைது!

கல்முனை தலைமையக பொலிஸில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பாலியல் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரி ...

Read more

தனது நாயைக் காப்பாற்ற சென்ற பெண் ரயிலால் மோதப்பட்டு உயிரிழந்தார்!

வெல்லவ ரயில்  நிலையத்துக்கு  அருகில் ரயிலை நோக்கி பாய முற்பட்ட தனது வளர்ப்பு நாயைக் காப்பாற்றச் சென்ற பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.  இந்த சம்பவம்...

Read more

இலங்கையர் இலங்கையரால் குத்திக் கொலை : தென்கொரியாவில் சம்பவம்!

தென்கொரியாவில் தொழில் செய்த இலங்கையர் ஒருவர், அவருடன் தங்கியிருந்த  மற்றொரு இலங்கையரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்தச்  சம்பவம் கடந்த 3 ஆம் திகதி  அதிகாலை நடந்துள்ளது....

Read more

பம்பலப்பிட்டியில் போலி கல்வி நிறுவனம் : கைதான மேலும் ஐவருக்குப் பிணை!

பம்பலப்பிட்டியில் இயங்கிய பதிவு செய்யப்படாத கல்வி நிறுவனம் ஒன்றின் செயற்பாட்டுக்கு  உடந்தையாக இருந்தார்கள் எனக் கூறப்படும்  மேலும்  ஐவரை பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்...

Read more

கிரிக்கெட் தெரிவுக்குழுவின் புதிய தலைவர் உபுல்தரங்க

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக்குழுவின் தலைவராக உபுல்தரங்க நியமனம் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டே இதனை அறிவித்துள்ளார்.

Read more

குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த புதிய கடுமையான விசா நடைமுறைகள் | பிரிட்டன் அறிவிப்பு

குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டன் புதிய கடுமையான விசா நடைமுறைகளை அறிவித்துள்ளது. குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை ஒருபோதும் இல்லாத அளவிற்கு அதிகரித்ததை தொடர்ந்து அதனை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக...

Read more

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் சிஎன்என் செய்தியாளரின் உறவினர்கள் பலி | பூர்வீக வீடு முற்றாக தரைமட்டம்

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சிஎன்என்னின் காசா செய்தியாளரின் உறவினர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரின் பூர்வீக வீடு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் மேற்கொண்ட ஒக்டோபர் ஏழாம் திகதி...

Read more

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7-ம் ஆண்டு நினைவு தினம் | மெரினாவில் உள்ள நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி

மறைந்த தமிழகமுதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு...

Read more

ஹமாஸ் தலைவர்களுக்கு நாள் குறித்தது இஸ்ரேல் | சர்வதேச அளவில் தேடி கொலை செய்ய திட்டம்

காசாவில் நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் சர்வதேச அளவில் ஹமாஸ் தலைவர்களை கொலை செய்வதற்கு இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. காசாவிற்கு வெளியே கத்தார் துருக்கி லெபனானில் வசிக்கின்ற ஹமாஸ் அமைப்பின்...

Read more
Page 485 of 1037 1 484 485 486 1,037