Easy 24 News

முக்கிய செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, டிசம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவே வழங்கி வைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கான...

Read more

அநுராதபுரத்தில் மனித மோதலால் 40 மனிதர்களும், 83 யானைகளும் உயிரிழப்பு!

அநுராதபுரம் வனஜீவராசிகள் வலயத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் யானை - மனித மோதலினால் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  83 காட்டு யானைகள்...

Read more

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜனபெரமுனவின் வேட்பாளர் ரணிலா?

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜனபெரமுன  வேட்பாளரை நிறுத்தும் தற்போதைய ஜனாதிபதியை வேட்பாளராக நியமிக்காது என ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளை கடுமையாக...

Read more

மிருசுவிலில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோர் நினைவுதினம் அனுஷ்டிப்பு

தென்மராட்சி மிருசுவில் பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட எட்டு பேரின் 23வது நினைவு தினம் நேற்று புதன்கிழமை (20) மிருசுவில் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது....

Read more

எம்பிலிபிட்டி சிறைச்சாலை கைதி வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்

எம்பிலிபிட்டி சிறைச்சாலை கைதி ஒருவர் வயிற்றில் ஏற்பட்டுள்ள சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை...

Read more

குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் விஜய் சேதுபதி – கத்ரினா படம்

விஜய் சேதுபதி - கத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மெரி கிறிஸ்மஸ்’ படத்தின் முன்னோட்டம் புதன்கிழமை (20) வெளியாகி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.  காதல் படமா,...

Read more

பதைபதைக்க வைக்குமா ‘நிறங்கள் மூன்று?’

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்குள் நுழைந்தது மட்டுமன்றி, தனக்கான ஒரு தனியிடத்தையும் பெற்றிருப்பவர் இயக்குனர் கார்த்திக் நரேன்.  இளம் வயதிலேயே வெற்றிப் படத்தை இயக்கியதன்...

Read more

துபாய் வலையமைப்பின் ஊடாக போதைப்பொருள் கடத்திய இருவர் கைது!

சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மற்றும் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான  காருடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும்...

Read more

இப்படியானவர்களால் பலருக்கு அதிருப்தி | கிருபா பிள்ளை

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல போன் வைத்திருப்பவர் எல்லாம் ஊடகவியலாளர் என்ற நிலையில், புலம்பெயர் தேசத்தில் சில நிகழ்வுகளின்போது, சிலர் அநாகரிகமாக, அசௌகரியமாக நடப்பது...

Read more

உலகத் தமிழர் பேரவை மீது கரி ஆனந்தசங்கரி கடும் அதிருப்தி!

உலகத் தமிழர் பேரவையும், கனேடியத் தமிழ்க் காங்கிரஸும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அண்மையில் நேரில் சந்தித்ததையிட்டு தான் கடும் அதிருப்தி அடைகின்றார் என்று கனடாவின் பழங்குடியின...

Read more
Page 474 of 1037 1 473 474 475 1,037