ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் சார்பு ஆயுதக்குழுக்கள் மேற்கொண்ட தாக்குதலில் அமெரிக்க படையினர் மூவர் காயமடைந்துள்ளதை தொடர்ந்து ஈரான் சார்பு ஆயுதக்குழுக்களிற்கு எதிராக தாக்குதலை...
Read moreஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது...
Read moreசென்னையில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய கில்மிஷாவிற்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. கில்மிஷா, தனது பெற்றோருடன் இன்று வியாழக்கிழமை (28) சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்...
Read more2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களின் வெற்றிப்பெற்று பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிப்போம். எதிர்கட்சித் தலைவர் பதவி வகிப்பதற்கும், எதிரணி பக்கம் செல்வதற்குமான நிலைமை...
Read moreதரமற்ற மருந்துக் கொள்வனவு தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் போரத்தின் தலைவர் வைத்தியர் ருக்க்ஷான் பெல்லன வியாழக்கிழமை (28) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு...
Read moreகிறிஸ்மஸ் விடுமுறையின் பின்னர் நேற்று புதன்கிழமை (27) நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் 1,422 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் 35 பேர் தடுப்புக்காவல்...
Read moreயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் 15 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கோண்டாவில் கொட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த நபரே கோப்பாய் பொலிஸாரினால் நேற்று...
Read moreவிஜயகாந்த் காலமானார்: கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானாதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் கடந்த...
Read moreபுது டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. நடந்த வெடிவிபத்தில் தூதரக ஊழியர்கள் எவருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை...
Read moreஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜாவில் புத்தாண்டுக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை பொலிஸார் அறிவிப்பு விடுத்துள்ளனர். விதியை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...
Read more