Easy 24 News

முக்கிய செய்திகள்

சாந்தனை விடுவிக்க இலங்கையிலிருந்து கோரிக்கை | சாதகமாக பரிசீலிப்பதாக ஜனாதிபதி உறுதி

பாராளுமன்ற உறுப்பினர்களான  சிவஞானம் சிறீதரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைபெற்றுள்ள சாந்தனை இலங்கை வர அனுமதிக்குமாறு...

Read more

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வைத்தியசாலையில்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வைத்தியரின் பரிந்துரையின்பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் பெப்ரவரி...

Read more

நீங்கள் செய்தது பெரும் தவறு | கனேடிய தமிழ் காங்கிரஸிடம் கிருபா பிள்ளை எடுத்துரைப்பு

தமிழ் மக்களை வேதனைப்படுத்தும் விதமாக செயற்பட்டமையை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அது பெருந்தவறு என்றும் கனேடிய தமிழ் ஊடகவியலாளர் கிருபா பிள்ளை தெரிவித்துள்ளார். இமாலய பிரகடனம்...

Read more

ஐந்தாம் திகதி இலங்கையில் விடுமுறை தினமா? 

சுதந்திர தினத்திற்கு மறுதினம் விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்படமாட்டாது பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை (05) விடுமுறை தினதிற்கு விடுமுறை அளிக்கப்படுமா...

Read more

நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல் ராஜபக்ச

தென்னிந்திய பிரபல நடிகரான விஜய் புதிய கட்சி தொடங்கியதற்கு சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் இன்று அவரின் புதிய கட்சியின்...

Read more

75ஆவது சுதந்திர தினத்தில் வங்குரோத்தடைந்த நாடு – ஜனாதிபதி

தினத்தில், பல இடர்பாடுகளுக்கு மத்தியிலும், அந்த நிலையிலிருந்து விடுபட்டு, பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் 76...

Read more

மேல் மாடியிலிருந்து வீழ்ந்து பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

தனது நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின்  மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தொரடியாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more

யாழில் 15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் யாழ்  மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.  யாழ்  நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது இவர்...

Read more

ஆர்ப்பாட்டத்தின்போது செய்தி சேகரித்த டெய்லி மிரரின் செய்தி ஆசிரியர் யோஹான் பெரேரா காயமடைந்தார்!

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகை பிரயோகத்தின் விளைவாக ஏற்பட்ட நிலைமைகளின்போது டெய்லி மிரர்...

Read more

மாணவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் களனி பல்கலைக்கழகத்துக்குச் சென்ற ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களனி பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்துள்ளார். களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த கற்கைகள் நிறுவகத்தின் புதிய கட்டிட வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில்...

Read more
Page 444 of 1036 1 443 444 445 1,036