Easy 24 News

முக்கிய செய்திகள்

இதற்காகவா இரத்தம் சிந்தினோம் | ஊடகப் போராளி கிருபா

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த இசைநிகழ்ச்சி மற்றும் அதில் நடந்த அசம்பாவிதம் அது பற்றிய கதைகள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காகவா இரத்தம் சிந்தினோம் என்று நோகத் தோன்றுகிறது....

Read more

55 வது ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் | கூர்மையாக அவதானிக்கின்றோம் | இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை ஜெனிவாவில்...

Read more

கம்பளையில் மரம் முறிந்து விழுந்து காயமடைந்த மாணவன் பலி

கம்பளையில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றின் மாணவர்கள் குழுவொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு மாணவன் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை...

Read more

விஹாரையின் யானைக்கு விஷம் கொடுத்தவர் கைது!

கதிர்காமம் ஸ்ரீ அபிநவராம விஹாரையின் பராமரிப்பில் இருந்த 'அசேல' என்ற யானைக்கு விஷம் கொடுத்த சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் சுமார் 6 மாதங்களாக தலைமறைவாக...

Read more

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் தமிழ்த் தலைவர்கள் அதிருப்தி

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படாதுள்ள நிலையில் அதனை இருட்டடிப்புச் செய்து பொருளாதாரப் பிரச்சினையொன்று தான் நாட்டில் தற்போது காணப்படுகின்றது என்பதை மையப்படுத்தியே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

Read more

இராணுவ முகாமில் காணாமல்போன தோட்டாக்கள் வடிகானில் கண்டுபிடிப்பு!

பொல்ஹேன்கொட இராணுவ பொலிஸ் படை முகாமில்  காணாமல்போன துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமல் போன T-56 துப்பாக்கிக்கான 30 தோட்டாக்கள்  முகாமிலிருந்து நீர் வெளியேறும் வடிகானில்...

Read more

இலங்கையின் அடுத்த ஆட்சி ஜே.வி.பிக்கே..! ரோ உளவுப் பிரிவின் அதிரடி அறிக்கை

அனுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு வெறுமனே செல்லவில்லை, உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றார் என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் நேற்று( 08)...

Read more

புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்த ரணில்!

சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க, 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்றுள்ள நிலையில், அங்குள்ள புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்துள்ளார். இலங்கையின் பொருளாதார...

Read more

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (09) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 308 ரூபாய் 31 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 318 ரூபாய்...

Read more

உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள்களை...

Read more
Page 439 of 1036 1 438 439 440 1,036