தமிழ் திரையுலகில் தனித்துவமான படைப்புகளுக்கு அங்கீகாரமும், இளம் திறமையாளர்களுக்கு அடையாளத்தையும் ஏற்படுத்தும் முன்னணி படைப்பாளிகளில் ஒருவரான பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'கள்ளிப் பாலில்...
Read moreபங்களாதேஷின் பிரதான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான முஷ்பிக்குர் ரஹிம் உபாதைக்குள்ளாகி இருப்பதால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முஷ்பிக்குர் ரஹமின் வலது பெருவிரலில்...
Read moreநாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் மழை...
Read moreபடம் : மதிமாறன்.அமேசான் ப்ரைமில் பார்த்தேன். சினிமா கதாநாயகனுக்கு என்று இருக்கும் எல்லா விதிகளையும் மீறிய ஒரு கதாநாயகன் வெங்கட் செங்குட்டுவன்.. அவர் பெயர் நெடுமாறன். அவர்...
Read moreதேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தேசிய இனப்பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வை வழங்குவோம் என உறுதிபட கூறுவதற்கு அனுரவுக்கு துணிச்சல் இல்லை என முன்னாள் வட மாகாண சபை...
Read more* இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம் * “Meet & Greet the Maestro, Isaignani Ilayaraja” இம்முறை இல்லை * பாடகர் எஸ்.பி.பி சரண்...
Read moreபங்களாதேஷுக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாத்தில் முன்னாள் அணித் தலைவர்களான ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், திமுத் கருணாரட்ன ஆகியோர்...
Read moreயாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை (19) பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு,...
Read moreவெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர்...
Read moreஆப்கானிஸ்தானில் மகளிர்உரிமை மோசமான நிலையில் உள்ளது குறித்து தனது கரிசனையை வெளிப்படுத்தும் விதத்தில் அவுஸ்திரேலிய அணி ஆப்கான் அணியுடனான ரி 20 போட்டித்தொடரை இரத்துச்செய்துள்ளது. மார்ச் மாதம்...
Read more