வவுனியாவில் தமிழ் சிங்கள புதுவருட தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு யுவதிகள் முதல் இரண்டு இடங்களைப் பெற்றனர்....
Read moreஹிங்குராக்கொட பிரதேசத்தில் மீனவர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் . மீனவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது . அதே பகுதியைச் சேர்ந்த...
Read moreஇந்தியாவின் அயோத்தி நகரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் இன்றைய தினம் (24) ஸ்ரீ சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்துக்கு சென்று...
Read moreஇரு நாடுகளுக்கும் சவால்களை எதிர்கொள்வதில் நல்ல அனுபவம் உள்ளது. எனவே, இந்த சவால்களையும் நாங்கள் வெற்றிகரமாக எதிர்கொண்டோம். ஈரானுடனான தொடர்புகளை பலப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்வதே நோக்கமாகும்...
Read moreவடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நான்கு இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை காரணமாக மரணித்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். குறிப்பாக,...
Read moreஇலலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை நடத்தும் மேலும் 8 நிறுவனங்களின் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலொன்றை விடுத்து மத்திய வங்கி குறித்த...
Read moreபுத்தக வாசிப்பின் மகிழ்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உலக புத்தக தினம் மற்றும் பதிப்புரிமை தினம் இன்று செவ்வாய்கிழமை (23) கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டுக்கான சர்வதேச புத்தகம் மற்றும்...
Read moreபுத்தாண்டு விடுமுறை நிறைவடைந்து நாளை முதல் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. அதேவேளை, இந்த வருடத்தின் பாடசாலை முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகி அடுத்த மாதம்...
Read more(துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம் என்பார் மார்ட்டின் லூதர்கிங். புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டின், புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும் என்பார் எங்கள் பாரதிதாசன்)...
Read moreநடிகர் தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் தோன்றும் 'ஒரு நொடி' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 'கண்மணி பாப்பா' எனும் திரைப்படத்தை...
Read more