Easy 24 News

முக்கிய செய்திகள்

உருத்திரகுமாரன் அவர்களே… இது உங்களின் கவனத்திற்கு… | கிருபா பிள்ளை

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய அரசுக்கான தேர்தலில் முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி உள்ளிட்ட 14பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை புலம்பெயர் தேச மக்களாகிய எம்மை பெரும்...

Read more

சிறைச்சாலை கைதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

கண்டி, பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகப் பலகொல்ல பொலிஸார் தெரிவித்தனர். கண்டி, மஹய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த 27...

Read more

மகாவலி அதிகாரசபை காணிகளில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடமளியோம் | லொஹான்

மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த...

Read more

மன்னாரில் போதை பொருள் வியாபாரம் | 9 கோடியே 30 இலட்சம் ரூபா சொத்து முடக்கம்

பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய தேடுதல் நடவடிக்கையின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவு கீழ் பணிக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாக சட்ட விரோத...

Read more

இலங்கையில் முதலாவது தொழில்முறை லங்கா பைட் லீக் | ஆண்கள் பிரிவில் இராணுவம் ஆதிக்கம்

கொழும்பு றோயல் கல்லூரியில் அமைந்துள்ள றோயல் மாஸ் எரினா குத்துச்சண்டை அரங்கில் வார இறுதியில் நடைபெற்ற அங்குரார்ப்பண லங்கா பைட் லீக் குத்துச்சண்டையில் ஆடவர் பிரிவில் 5...

Read more

அதிபர் தேர்தல் : ஆதரவு தளத்தில் அனுரவை முந்தும் சஜித்

நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் செல்வாக்கு மார்ச் மாதத்தில் 2 வீதத்தால் அதிகரித்துள்ளது. எனினும், தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின்...

Read more

கணவரை விடுவிக்க 3 இலட்சம் ரூபா இலஞ்சம் கொடுக்க முயன்ற பெண் கைது!

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட தனது கணவரை விடுவிப்பதற்கு களுத்துறை தெற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரியொருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு | தீபச்செல்வன்

வடக்கு கிழக்கில் தமிழர்களுக்குச் சொந்தமான காணி ஒன்றில் இராணுவத்தினர் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருக்கும் காட்சியை 2009 முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு தொடர்ந்து பார்த்து வருகிறோம். அப்படி பயிர் செய்யும் நிலத்திற்கு...

Read more

பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் மும்பையை கடைசி ஓவரில் வென்றது லக்னோவ்

லக்னோவ் எக்கானா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (30) குறைந்த மொத்த எண்ணிக்கைகளைக் கொண்டதாகவும் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் அமைந்த இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இண்டியன்ஸை...

Read more

காலை 11 முதல் 3.30 மணிவரை வெளியில் வர வேண்டாம்: சென்னை மக்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: காலை 11 முதல் மாலை 3.30 மணிவரை மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம்...

Read more
Page 394 of 1036 1 393 394 395 1,036