Easy 24 News

முக்கிய செய்திகள்

யாழில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய கனடா வாசிகள் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

Read more

குஜராத்தில் கைதுசெய்யப்பட்ட இலங்கை ஐஎஸ் உறுப்பினர்கள் | இந்திய ஊடகம்

இந்தியாவின் குஜராத்தின் அஹமதாபாத் விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சில நாட்களின் பின்னர் நான்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் கருதுகின்றனர்....

Read more

ஈழ விடுதலைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கத் தீர்மானம் | சீமான்

ஈழ விடுதலைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்என நாம் தமிழர் கட்சியின்  ஏற்பட்டாளர் சீமான் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...

Read more

சிங்களவர்களையும் கலங்க வைத்த முள்ளிவாய்க்கால் பேரவலம் – தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றம்

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15ஆண்டு தினம் இன்று தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 30 வருடங்களாக ஆயுத போராட்டம் மௌனித்து இன்றுடன் 15 வருடங்களை கடந்துள்ளன. இது...

Read more

போரின் முடிவை முன் கூட்டியே கணித்தார் தலைவர் பிரபாகரன் : சவேந்திர சில்வா

போர் நகர்வுகளின் அடிப்படையில் ஒரு கட்டத்துக்கு மேல் போரில் தோல்வியடையப் போகின்றோமென்று தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் நன்கு உணர்ந்திருப்பாரென முன்னாள் இராணுவத் தளபதியும் மற்றும் பாதுகாப்பு...

Read more

சித்தார்த் 40 ‘ – அப்டேட்

'சித்தா' படத்தின் மூலம் தொடர்ந்து தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வரும் நடிகர் சித்தார்த் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தைப் பற்றிய...

Read more

மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிக்க ஆவேண்டும் | மஹிந்த 

யுத்தத்தின் கொடுமையான அனுபவங்கள் இல்லாத சூழலில் தற்போது வாழ்கிறோம்.ஆகவே யுத்தம் பற்றி சிந்திக்க கூடாது என ஒருசிலர் குறிப்பிடுகிறார்கள். இராணுவத்தின் வீரத்துக்கு உயரிய அந்தஸ்து வழங்கி எதிர்காலத்தில்...

Read more

ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் இந்தோனேசிய எரிசக்தி மற்றும் கனிம வள அமைச்சர் : நாளை மாநாட்டில் ஜனாதிபதி சிறப்புரை

இந்தோனேசியாவில் நடைபெறும் 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அந்நாட்டின் எரிசக்தி மற்றும் கனிம வள அமைச்சர் அரிபின்...

Read more

இந்தோனேசிய அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் 

இந்தோனேசியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள், முதலீடுகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுத் பின்சார் பண்ட்ஜாய்டன் (Luhut Binsar Pandjaitan)...

Read more

மன்னார் – பேசாலை காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய கடற்படை அதிகாரி உள்ளிட்ட 7 பேர் கைது

மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் புதையல் தோண்டும் செயலில் ஈடுபட்டிருந்த கடற்படை அதிகாரி ஒருவர் உள்ளடங்கலாக 7 பேர் நேற்று சனிக்கிழமை (18)...

Read more
Page 387 of 1036 1 386 387 388 1,036