Easy 24 News

முக்கிய செய்திகள்

சமூக ஊடகங்கள் வாயிலாக மோசடி | பொதுமக்களே எச்சரிக்கை !

சமூக ஊடகங்கள்  வாயிலாக பிரபல நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு கோரிக்கை...

Read more

வடக்கு, கிழக்கிலுள்ள இந்து ஆலயங்களில் சைவமக்கள் சுதந்திரமாக வழிபாட வேண்டும் | விதுரவிடம் ஆதீனம்

நல்லை ஆதீனத்துக்கு வருகை தந்த புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவிடம் சைவமக்கள் சுதந்திரமாக குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறி சிவன் ஆலயங்களில் வழிபாடு...

Read more

அரசாங்கத்திலுள்ள  மூடர்களின் விளையாட்டுக்கள் இரண்டே மாதங்களில் முடியும் | முன்னாள் ஜனாதிபதி 

அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் சில அரசியல் மூடர்களின் விளையாட்டுக்கள் இன்னும் இரண்டே மாதங்களில் நிறைவடையவுள்ளன. உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக விஜேதாச...

Read more

யாழில் பணத்தை காலால் மிதித்த வர்த்தகர்: விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர்

பிரபல வர்த்தகர் ஒருவர் பணத்தை காலால் மிதிக்கும் காணொளி பதிவுகள் அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது தொடர்பில் காவல்துறையினரின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....

Read more

யாழில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்: இருவர் கைது

பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் ஒரு பெண்ணையும், அதனை வாங்கிய குற்றத்தில் இளைஞர் ஒருவரையும் யாழ்ப்பாண (Jaffna) காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாண காவல் பிரிவுக்குட்பட்ட...

Read more

நாளை பாடசாலைகள் நடைபெறுமா..! கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

நாளை (24ஆம் திகதி) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தமது உறுப்பினர்கள் நாளை (24) மற்றும்...

Read more

தமிழ்நாட்டை உலுக்கிய விசசாராய விவகாரம்: உயரும் பலி எண்ணிக்கை

கள்ளக்குறிச்சியில் விசசாராயம் அருந்தி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா(India) தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சியில் விசசாராயம் அருந்தி உயிரிழந்த...

Read more

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்கள் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நீடிப்பு

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக...

Read more

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

நாட்டின் பல பகுதிகளில் கடந்த காலங்களில் பெய்த  கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இதர காரணங்களினால்  நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடீரென  அதிகரித்துள்ளது. ...

Read more

அநுராதபுரத்தில் வாவியில் மூழ்கி உயிருக்காக போராடிய இளைஞன் மீட்பு

அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசவக்குளம் வாவியில் மூழ்கி உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.  தொலுகந்த, பூஸா...

Read more
Page 369 of 1036 1 368 369 370 1,036